வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உன்னை ஆட்சியில் அமர வைத்தால் மக்கள் அனைவரும் உன்னை போலவே மெண்டல் ஆகி கற்பனை உலகில் சஞ்சரித்து நீ சொல்லும் சந்தோஷத்தில் மிதப்பார்கள். உன் மேடை பேச்சுகளில் சாத்தியம் ஆக கூடிய ஒரு திட்டத்தை கூட சொல்ல வில்லை, உணர்ச்சி வசப்பட்டும் சிரிக்கவும் தான் பேசுரே.
சீமான் ஜனரஞ்சகமான சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல நடிகர். கிருத்துவராக பிறந்தாலும், தெலுகு ஹிந்து பெண்மணியை மணந்தபிறகு, நல்ல முழு தமிழ் ஹிந்துவாக மாறிவிட்டார். அமித் ஷா சாணக்கியத்தனத்தால், சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை, பெரியாரை ரவுண்டு கழட்டி திராவிட ஓட்டுக்களை வேட்டையாடுகிறார். இதை திறமையாக செய்து வருகிறார். ஏற்கனவே அதிமுக அழிந்துவிட்டது. இன்னொரு திராவிட மாங்கா மட்டுமே உள்ளது. மொத்த திராவிட நரிகூட்டம் ஒழிந்தபிறகு, வருங்காலத்தில் பிஜேபி க்கும் சீமானுக்கும் தான் தமிழகத்தில் போட்டி நிலவும். அமித் ஷா அறிவுறுத்தலின்படி , திராவிட நரிகளை ஒழிக்க வந்தவர் சீமான்.
10 அமித் ஷா வந்தாலும் அது தமிழகத்தில் நடக்காது. நன்றி
திமுக மட்டுமா தீய சக்தி எல்லா அரசியல் கட்சிகளும் தீயசக்தி தான். ஒருகட்சிக்கும் எளிய மக்களை பற்றிய அக்கறை கிடையாது.
Appidiya
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற மாதிரிதான் தற்போது சீமானின் நிலைமை. ரொம்போ எதிர்பார்த்தார் விஜய் அழைப்பர் அல்லது பேட்டியிலாவது சொல்வார் சீமானுடன் கூட்டணி என்று. பொறுத்து பார்த்த சீமானுக்கு உண்மையிலேயே கடுப்பாகிவிட்டார். கூட்டணிக்கு அவர் அழைக்கப்படுவார் அதிமுகவிலிருந்து என்பது உண்மைதான். சீமானுக்கு அரசியலில் சாணக்கியத்துவம் கிடையாது உணர்ச்சி கொப்பளிக்க பேசுவார் தவிர இந்த கட்சியை இவர்களோடு சேர்ந்தால் ஜெயிக்க முடியும் என்கிற கணக்கு தெரியவில்லை. ஒருமுறை விட்டுவிட்டால் அதன் பிறகு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு துயரப்படணும் என்கிற சிந்தனையே இல்லாமல் சினிமா வசனம் போல பேசுகின்றார். நிறைய இளைஞர்களை தன்பக்கம் இழுத்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர்களது வாக்கு வங்கி வீணாகிவிடுகின்றதே. காரணம் சீமானுக்கு அரசியல் சூட்ச்சுமம் கிடையாது. அரசியலில் அனைவருமே தனித்து நிற்கின்றார்கள் என்றால் சீமானின் இன்றைய நிலைமையை யாருமே குறை சொல்ல முடியாது. திமுக ஒருபோதும் தனித்து நின்றதே கிடையாது. பலருக்கு வாய்க்கரிசி போல கொடுத்து கூட்டணியை விட்டுவிடாமல் அனுசரித்து சென்று பதவிசுகத்தை அனுபவிக்கினறரர்கள் ஊழலிலும் ஈடுபட்டு. அதனையெல்லாம் ஒழிக்க தனித்து நிற்பது என்பது வேடிக்கை வினோதம். சீமான் தனது நிலைமையை மீண்டும் கணக்கிட்டு மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் தமிழகத்தில் தீயசக்தியை விரட்ட ஒரு நல்ல செயலாக இருக்கும்.
சீமான் எனும் தலைவன் இல்லையென்றால் ஈழத்தமிழர் பிரச்னை எப்போதோ மறந்திருப்போம்
தமிழகத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது ஈழத்தமிழர் பிரச்சினை எவனுக்குய்யா வேணும் வந்துட்ட சீமான் ஒரு ஆளுன்னு அவனை தூக்கிகிட்டு போவியா...
ஆமாம், அங்கு அமைதி ஏற்படக்கூடாது ஏற்படவும் விடக்கூடாது, தூண்டிவிட்டுக்கொண்டே குளிர் காயவேண்டும் அப்போது தான் இங்கு நமக்கு பிழைப்பு நடக்கும்......
அது சரி. உங்க பாதை உங்க பயணம் உங்க கனவு எல்லாம் வித்தியாசமானதுதான். நாங்களும் உங்க வழிக்கு வந்தால் கிறுக்கு புடிச்சு இப்படிசெஞ்சுட்டானுக என்று ஊர் உலகம் எள்ளி நகையாடுமே.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து ஏ.கே.74 ரக மிஷின் கன் துப்பாக்கியால் சீமான் சுட்ட அரிசிக் கப்பல் சமீபத்தில் மன்னார் வளைகுடா நடு கடலில் கண்டுபிடிக்கப் பட்டது.
பூமியின் சொர்க்கமாக ஒரு நாட்டை உருவாக்கப் போகிறாராம் ஒருவேளை திரிசங்கு சொர்க்கமாக இருக்குமோ?
என்னசெய்ய போதையிலே இருந்து இலவசத்தை எதிர்பார்த்து ஓட்டுக்கு காசு வாங்கி , இதெல்லாம் பழக்கப்பட்ட மக்களுக்கு அவர் பேசுவது அப்படித்தான் தெரியும்
கர்நாடகத்தில் ஒரு வாட்டாள் நாகராஜ் , தமிழக்தில் ஒரு சீமான் . வெறும் வெறுப்பை மட்டுமே பிரச்சாரம் செய்து வரும் கும்பல்களில் இவர்கள் இருவரும் அடக்கம் . செறுத்தைகளும் , திராவிடர்களும் கூட இத்தைகைய கும்பல்களே
சங்கித்தானே நீங்க ஹா ஹா ஹா ஹா