வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பொழைக்கத் தெரியாத அதிகாரியா இருந்தால் கொலையும் செய்வாள் பத்தினி. ஏட்டு, 301, 501 எல்லாம் கோடியில் கொழிக்கறாங்க. அவிங்களை என்ன பண்ணிச்சு சட்டமும், நீதியும்?
பகோடா காதர் சாயலில் இருக்காரே
பகோடா காதர் சாயலில் இருக்காரே
[ஏராளமான கடன் வாங்கி இருந்ததே இதற்கு காரணம் என்பதும் தெரிய வந்தது.] எங்க ஊர்ல போலீசுக்கு அந்த நெலமையே வராது .. கேட்டா கொடுத்தே ஆகணும்.. திருப்பிக் கொடுக்குறதுன்ற பேச்சுக்கே இடமில்லை .... பொழைக்க தெரியாத ஆப்பீசரு ....
உயர் அதிகாரி கடன் வாங்கினால் நேர்மையானவராக இருந்திருக்க வேண்டும்.. நல்ல ஆத்மா...
நல்ல பீமபுஷ்டி அல்வா விளம்பரம் போல காட்சியளிக்கிறார்.
போலீஸ் பதவியில் இருக்கும் போது எத்தனை பேரை சித்ரவதை செய்தானோ தெரியல, retirement காலத்தில் அரசு ஓய்வுதிய பணத்தில் நிம்மதியா வாழ முடியவில்லை. இவனால் பாதிக்கப்பட்டவர்களின் சாபம்.
பாவம், அவர் ஆத்மா ஷாந்தி அடையட்டும். டிஜிபி யாக இருந்தவருக்கு பண பிரச்சனை. ரொம்ப தூய்மையான அதிகாரியா இருந்திருக்கிறார்...
போதை, மது, மாது, சூதாட்டம் என்று பணவிரயம் செய்தால் கூட பணப்பிரச்சினை வரும். போலீசில் லஞ்சம் வாங்காத நல்ல போலீஸ் என்று யாருமே கிடையாது. அப்படி நல்ல போலீஸ் ல்லாம் டிஜிபி ஆகவே முடியாது.
கொலையும் செய்வாள் பத்தினி என்று ஒரு பழமொழி தமிழில் கூறப்படும். அதுபோல இந்த டி.ஜி.பி. யின் மனைவி இருப்பார் போல.
நீங்க கருத்து போட்டுக்கிட்டே காலத்தை கழிக்கிறீங்க ..கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க