வாசகர்கள் கருத்துகள் ( 7 )
3 பந்துகளில் வெளியேறி பெங்களூர் அணியை வெற்றி பெறச்செய்த பஞ்சாப் அணியின் தலைவன் ஷ்ரேயஸ் ஐயர் என் கைது செய்யப்படவில்லை ? இப்படியெல்லாம் கூட கர்நாடக உயர் நீதி மன்றம் கேள்விகேட்டாலும் ஆச்சர்யபட முடியாது
இனிமேல் எதுவுமே பண்ண முடியாது. ஒருத்தர் மேலே இன்னொருவர் பழி சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியில் அந்த 11 மக்கள் போனது போனதுதான்
உண்மையில் கைதுசெய்யப்படவேண்டிய நபர்கள் இவர்கள் மட்டுமல்ல , சித்து, சிவகுமார் மாறும் மாநகர கமிஷனர் அந்த பகுதி துணை கமிஷனர்கள் ..போலீசுக்கு தெரியாமல் அவர்கள் கூடவில்லை ..அதேசமயத்தில் போலீஸ் அனுமதி பெறாமலே நடித்திய குழுவும் குற்றவாளிகளே
இந்த கொலையை வைத்து நீதிமன்றம், வக்கீல்கள் போன்ற அனைவரும் சம்பாதிப்பார்கள் - ஆனால் ஏன் நடந்தது என்பதை மட்டும் விசாரிக்க மாட்டார்கள்...
ஆடத்தெரியாதவனின் செயல். இவர்கள் செய்த தவறுகளுக்கு பலிகடா ஆக்கப்படுகிறார்கள். நியாயமாக பார்த்தால் முதல்வர் துணை முதல்வர் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நேர்மையை இவர்களிடம் எதிர் பார்க்க முடியாது.
கண் துடைப்பு பற்றிய செய்திகளை படிக்க தயாராகுங்கள் . தெளிதல் நலம் .
எல்லாரையும் சஸ்பெண்ட் செய்து காட்டியுள்ள சித்தராமையா dk சிவகுமாரையும் பதவி நீக்கம் செய்திருந்தா வரவேற்றிருக்கலாம்