வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அரசியல் காழ்புணர்ச்சி கழகம்
திமுக நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்த ஆப்பு, கொலைகார தமிழக திராவிட அரசாங்க ஊழியர் விசாரிக்ககூடாது
செந்தில் குமாருக்கு செ.அடி
உச்சநீதிமன்றம் கையில் வழக்கு என்பது இரண்டு வகையில் நன்மை. சமூக விரோதிகள் தொடர்பு என்றால் சிபிஜ விசாரணை மூலம் மட்டுமே கண்டு அறிய முடியும். அடுத்து, தவெக வுக்கும் பூச்சாண்டி பயமில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் ஐகோர்ட் என்றால் பலமுறை விசாரணை, தீர்ப்பு என அவர்கள் நகர்வுகளை பாதிக்கும். இப்போது விபத்தா?. விபரீத செயலா ? என்பதற்கு விசாரணை முடியும் வரை காத்து இருக்கலாம்.இது சம்பந்தப்பட்ட தவெக நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு எந்த நேரமும் நல்குகிறோம் என கூறி ஜாமீன் வாங்கலாம்.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது.
நீங்களே அடிப்பிங்க அப்பறம் நீங்களே திருடவும் செய்வீங்க கேட்டா நீங்களே விசாரிச்சு நீங்களே தீர்ப்பும் சொல்லுவீங்க.
கொலைகார்களிடமே ஆட்சி
உச்ச நீதிமன்றம் சொன்னதை நன்றாக படித்துப் பாருங்கள்.பிள்ளையை பறிகொடுத்த தகப்பனே சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்.
இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து உதயநிதி, இன்னும் சில கட்சி அரைகுறைகள் ஏதாவது உணருவார்கள் கோர்ட் அவமதிப்பு சேர்ந்துகொள்ளும்
நீதிபதிகள் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கை விசாரித்தது ஏன்?. ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது இது எதற்கு இந்த சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மிகவும் அவசியமா தன்னுடைய ஏரியாவிலேயே இல்லாத வழக்கை எடுக்கும்படி திராவிட மாடல் அரசின் நிர்ப்பந்தம் இதற்கு காரணம் அங்கேயும் அரசியலா என்பது நிறுப்பனமாகிவிட்டது உண்மை வெளிவர மத்திய சி.பி.யையைத்தான் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆணை இடவேண்டும் அப்போதுதான் முழு உண்மை வெளிவரும்
1.சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள் வராத வழக்கு .ஒரு கோரிக்கையை முன்வைத்தால் மற்றொரு கோரிக்கை மீது உயர்நீதிமன்றம் உத்தரவு. செல்வாக்கு .2.சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். 3.விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணை தேவைப்படும் என குற்றச்சாட்டில் உள்ள பிரதிவாதி தமிழகம் கூற கூடாது. 4.சிபிஐ விசாரணையை தீர்மானிப்பது மத்திய உள்துறை அல்லது நீதிமன்றம். சமூக விரோதிகள் தேசம் முழுவதும் செல்ல முடியும். மாநில போலீஸ் எல்லையில் வராது. சிபிஐ விசாரணை தேவை.
திராவிடம் சிக்கும் கண்டிப்பாக நீதித்துற இடம்
கவாய் ஏன்யா உனக்கு ஆதரவா போன வாரம் அறிக்கை விட்டேன் , இப்போ இப்படி பண்ணி விட்டாயே , சமூக நீதிக்காக போராடலாம்னு பார்த்தா , விட மாட்டீங்க போல இருக்கே , என்ன உடன்பிறப்பே இறங்கி அடிக்கலாமா என் கூட வருவியா