வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Both are wearing same colour dress. Same pinch.
தாக்குதலுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொடுத்து தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்படும் வரைக்கும் பொருமையாக காத்திருக்க வேண்டும்.
பயங்கரவாதிகளின் அன்பும் ஆதரவும் இன்றி காஷ்மீரில் தொப்புள் கொடிகள் ஆட்சி புரிய முடியாது.
மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை இவற்றை தெரிந்துகொண்டு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு சொல்லி அவர்களை உஷார் படுத்துவான் இந்த உமர். இவனை நம்பவே கூடாது.
மிக சரியாக சொன்னீங்க. என்ன ஒரு திமிர் இருந்தால் பிரதமர் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்காருவார் இந்த முதல்வர்.
உடல் சமிக்ஞை தவறு செய்தவரை மாற்றிக்காட்டுகிறது .வருத்தமளிக்கிறது.
Looks like omar is questioning the accused. PM is worried and concerned.