வாசகர்கள் கருத்துகள் ( 2 )
புனித யாத்திரைகள், வாழ்க்கையில் ஒரேயொரு முறை செல்ல வேண்டிய தலங்களை சுற்றுலா இடங்களாக, மாற்றியதில் சுற்றுசூழல் நிபுணர்களுக்கு மிகுந்த வருத்தம், ஏமாற்றம். குறிப்பாக இமயமலை சார்ந்த பகுதிகளின் புவியியல் கட்டமைப்பு பாரங்களை சுமக்க ஏற்றதில்லை. பல விபத்துகள் நடந்தும் பக்தி சுற்றுலா மக்களுக்கும் இயற்கைக்கும் தீமையே செய்தும், அரசு திருந்த போவதில்லை.
வீதியில் நிதானமாய் நடந்து செல்கிறோம். கீழே விழுந்து விடுகிறோம் எழுந்து மீண்டும் நடக்கிறோம். ஆனால் கோடியில் ஒருவர் விழந்தவுடன் மரணம் அடைகிறார். இரண்டும் விதி. கேதார்நாத் யாத்திரையில் 100 நபர் பிழைத்தது விதி. யாத்திரையில் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அதுவும் விதி. இரண்டு யாத்திரைகளிலும் ராணுவம் உதவும். என் கடன் பணி செய்து கிடப்பது. இதனை ராணுவம் செய்துள்ளது.