வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அந்த 35 கோடிக்கு உச்சநீதி மன்றதிடமிருந்து பதிலே காணுமே
வழக்கு விசாரணைக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு தராவிட்டால் அந்த நீதிபதியின் சம்பளத்தை நிறுத்த வேண்டும் என்கிற விதியை உருவாக்க.வேண்டு்ம்
அது சரி. நீண்ட காலமாக விசாரணை என்ற பெயரில் வழக்கு முடிவற்ற நிலையில் ஜவ்வாக போய்க்கொண்டிருப்பதற்கு நீதிபதிகள் ஏதாவது முடிவு எடுக்க வேண்டும்.
இந்த ஜாமீன் இருப்பதால் எல்லோருக்கும் துணிச்சல் வந்து விடுகிறது. இதன் முக்கியத்துவம் போய் விட்டது. இதை நீதிமன்றங்கள் உணரவேண்டும்.
தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் நீதிமன்றத்தால் காவு கொடுக்க படுகிறது
கைது செய்த மூணு மாசத்துக்குள் விசாரிச்சு தீர்ப்பு. இல்லைன்னா விடுதலைன்னு சட்டம் போடணும். சட்டம், ஒழுங்கு ரெண்டுமே திராபையா இருக்கு இந்தியாவுலே.
எல்லா குற்றங்களும் அதிகமாக காரணமே இந்த கோர்ட்டுகள்தான்.. கேவலம் சமுதாய நலனை விட குற்றவாளி உரிமையை பார்ப்பது நாட்டுக்கு கேடு
குற்றவாளிக்கு விருந்து ஏக தடபுடல்
இவனுகளும் நீதியும் குப்பைக
நீதிமான் விசாரணை வளையத்தில் இருக்கும்போதே பதவியில் நீடிக்கிறார் .. விசாரணைக்கு கால நிர்ணயம் இருப்பதாக தெரியவில்லை ..