வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ்நாட்டில் மது அலைகளை நடத்தும் ஜெகத்ரட்சகன், டி ஆர் பாலு எந்த விதத்திலும் டாஸ்மார்க் சப்ளை செய்வதில் ஊழல் செய்யவில்லையா? மிடாஸ்ஸையும் சேர்த்துதான்
தைரியமாக வழக்கை எதிர்கொள்ளுங்கள் கேஜ்ரிவால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படியும் ஜெயிலுக்கெல்லாம் போகப் போவதில்லை தமிழ்நாட்டு உயர் கல்வித் துறை அமைச்சரின் தீர்ப்பை காண்பித்து மீண்டும் முதல்வர் ஆக முடியும், பிறுகு என்ன கவலை?
அப்போ திருட்டு திராவிடத்திற்கும் தொடர்பு???அப்படித்தானே
அமலாக்கத்துறை இதே வேகத்தினை தேர்தல் பத்திர விவகாரத்தில் காண்பிக்குமா?
காங்கிரசின் அதிக பட்ச கொடையாளர் ஸ்டெர்லைட்? வேதாந்தா வை விசாரிக்கலாம்.
தனி நபர் செய்யும் ஊழளை அமலுக்கு துரை விசாரனைக்கு எடுத்து கிட்ட தட்ட ஒரு வருட காலம் ஆகி ஏழ முறை சம்மனை நிராகரித்த கேஜ்ரிவாலின் வழக்கை ஏப்பம் துரிதமாக விசாரிக்கிறது என்று குற முடியும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பாண்டு விவகாரம் ஒரு வாரமாக தான் பேசப்படுகிறது அமலாக்கத்துறை அதை பற்றி தீர விசாரித்து விசாரனைக்கு எடுக்க சில மாதங்கள் ஆகும்.
மேலும் செய்திகள்
ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்
1 hour(s) ago
75 சதவீத இந்திய மாணவர்களின் கனடா விசா விண்ணப்பம் ரத்து
2 hour(s) ago
மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
2 hour(s) ago
ஜாமின் உத்தரவு ரத்து
2 hour(s) ago
பள்ளிகளில் கூடுதல் எச்சரிக்கை
2 hour(s) ago
இன்று இனிதாக ... (05.11.2025) புதுடில்லி
2 hour(s) ago