வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கேரளாவில் முதல்வர் கூட 10 லட்சம் ஊழல் செய்ய லஞ்சம் வாங்க பயப்படுவார். டுமிழ்நாட்டில் கட்டுமர திருட்டு திமுகவின் வார்டு மெம்பர் கூட அசால்ட்டாக 10 லட்சத்தை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போடுவான்.
நல்லவேளை கேரளா சேட்டன்களின் சொத்தாக இருக்கிறது. இந்த ரம்யமான மலைகளும் சூழலும் டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் திமுகவினரின் சொத்தாக மாறியிருக்கும்.
இயற்கையை அழிக்காமல், சுரண்டாமல், நீர் நிலைகள் சீர்கெடாமல் பாதுகாக்கின்றனர் ஒவ்வொரு மலையாளியும், குப்பைகூட அங்கே போட மாட்டார்கள் தமிழகத்துக்குதான் பார்சலாக வரும், கேரளாவில் திரும்பிய இடமெல்லாம் பாறையாக இருந்தாலும் சிறு சல்லிகற்கள் முதற்கொண்டு, ஏன் மண்கூட தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்துதான் போகும், உலகெங்கும் சந்துபொந்தெல்லாம் கடை வைத்தும், வொயிட் காலர் வேலைகள் செய்தும் ஈட்டும் பணத்தை தன் மாநிலம் செழிக்க கொண்டுவந்து சேர்கிறார்கள், இப்படி எத்தனையோ சொல்லி போகலாம், கேரள மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறையவே உண்டு, உண்மையில் கேரளா ஒரு தனி உலகம்தான், கேரளாவிற்கு எல்லா விசயங்களிலும் நேர் எதிர்னது தமிழகம்,
திராவிடர்கள் போல அச்சன்கள் ககக செய்வதில்லை போலும்.... தவிரவும் அங்கு எதிர்க்கட்சிகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி ஆளும் கட்சியை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. தமிழகத்தில் ஆத்தா தீமக்காவின் நுண்ணறிவு தாத்தா தீம்க்காவின் முக்கிய அமைச்சர்களாக பரிமளிக்கிறார்கள்.. ஆகவே கமிஷன் என்றால் பங்காளிகள் ஒன்று சேர்ந்து உழைப்பர்கள்..