வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தெரியாமல் நடந்தது அல்ல. தெரிந்தே செய்திருப்பார்கள். தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள். கடுமையாக விசாரித்து உள்ளே தள்ள வேண்டும். அந்த ஊர் எம்பி ராவுல் வின்சியும் விசாரிக்க பட வேண்டும் .
இதுபோன்ற ஃசைபர் கிரைம் திருட்டுத்தனங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.அது குறித்து நமது சங்கிகள் எதுவும் பேசி மாட்டார்கள், ஏமாற்றப்பட்ட அப்பாவி ஏழை மக்களை குறை கூற இந்த அற்பப் பிறவிகள் முதலில் வந்து நிற்பார்கள்!
வயநாடு முஸ்லீம் நிறைந்த பகுதி வாடகைக்கு விட்ட அறிவாளிகள் மத்திய அரசின் விரோதிகள்
கிரிமினல்கள் ஏமாற மாட்டார்கள். மாட்டிக் கொண்டதால் கதை விடுகிறார்கள்.
வயநாடு. காங்கிரஸ் கட்சியின் பிரியமான தொகுதி. திருட்டு வங்கி கணக்கு மற்றும் பரிவர்த்தனை. தனியார் வங்கியை முறை படுத்த வேண்டும். வங்கி கணக்கு தொடங்க, ஆதார், பான் எண், சம்பளம் வழங்கும் நிறுவன பரிந்துரை, மாத வருவாய் விவரம் மற்றும் இரு வாடிக்கையாளர்கள் அறிமுகம் அவசியம். மேலும் திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் விவரம் இணைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்கை consolidate - செய்ய வேண்டும். பரிவர்த்தனை இல்லாத கணக்கு விவரங்கள் வாடிக்கையாளர் பதிய நாடு முழுவதும் ஒரு வெப்சைட்டில் வசதி செய்து தர வேண்டும். பல சீர்திருத்தம் தேவை.
இவர்கள் தெரிந்தே கொடுத்து இருப்பார்கள் காரணம் அவ்களின் பெயரை பார்த்தாலே தெரிகிறது
மத்திய அரசு மதமாற்ற கும்பலுக்கு வரும் வெளிநாட்டு பணவரவை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுப்பதால் இந்த மாதிரி கிராமங்களில் இருக்கும் அப்பாவி மக்களின் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி அதன்மூலம் வெளிநாட்டு பணவரவை மாதாமாதம் பெறுகிறார்கள். இது பெரும்பாலான தமிழக கிராமப்புறங்களில் நடக்கிறது.
மோசடி என்ற பெயரில் தீவிரவாதத்துக்கு உதவியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படி தான் வேறு மாநிலங்களுக்கு கூட்டிச்சென்று இதுங்களை நுங்கு எடுக்கணும், கேரள அரசு செய்யாது .
இந்தியாவின் மிக படிப்பறிவு உள்ள கடவுளின் சொந்த நாடு
மேலும் செய்திகள்
வங்கிக்கணக்கை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடி
14-Aug-2025