வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கொச்சின் நகரில் 10000 பேருக்கு வேலை கொடுத்த கிட்ஸ் என்ற நிறுவனம் ஏன் வேறு மாநிலத்திற்கு போயிற்று.? இனியும் கேரள அரசியல்வாதிகள் திருந்தலைன்னா அதோ கதிதான்.
சின்னப்.பையன் காலால மூணு அடி தானம் கேட்டு, எடுத்துக்கோன்னவுடன் பெரிய ஆளாயி ஏமாத்துவாராம். மகாபலி நியாயஸ்தன். ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பாத்துனான். ஏமாத்துனது மகாபலி அல்ல.
கவலைப்படாதீங்க பாஸ். உங்க நிலைமைக்கு ஈடு கொடுக்க, நாங்களும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கோம். கூடிய சீக்கிரம், நம்ம ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் ஓவெர்டேக் செஞ்சிருவோம்.
இப்போதாவது கேரள மக்களுக்கு கம்யூக்களின்அரசியல் மற்றும் பொருளாதார அறிவினைப் புரிந்தால் சரி
பல மாநிலங்களின் நிதி நிலைமையை பார்க்கும்போது ஒரு நல்ல விஷயம் நடந்து உள்ளது. GST மட்டும் கொண்டு வரவில்லை என்றால் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுடைய தேவைக்கு VAT வரியை உயர்த்தி விளையாடி இருப்பார்கள்.
மனிதத்தவறுகளால், பேராசையால் நிகழ்ந்தது வயநாடு அவலம் .... அதற்காக பதின்மூன்றே வயதான தமிழக சிறுமி பரதம் ஆடி நிதி திரட்ட உதவினாள் .... மூழ்கத் துவங்கியுள்ள கேரளாவுக்கு உதவலாமே ????
அரசாங்கத்தில் அனைத்து செலவுகள் , ஒப்பந்தங்கள் , அனைத்திலும் - ஒன்றுக்கு மூணு மடங்கா பணத்தை செலவு செஞ்சா மாதிரி கணக்கு காமிச்சு , முக்கால் வாசியை கவுன்சிலர் சேர்மன் எம் ல் ஏ , எம்பி , மந்திரி , மற்றும் துறை ஆபீசர் , அலுவலர்கள் , ஒப்பந்த ரர்கள் என்று பிரித்து கொள்ளை அடித்து கொண்டால் , அரசுக்கு என்ன மீதம் இருக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும் ? . . . கடனும் - வட்டியும் , வரி உயர்வு , விலைவாசி உயர்வு , இவ்வளவும் காசு வாங்கிட்டு ஒட்டு போட்ட மக்களின் தலையில்தான் விழும் . .
முக்கிய செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.16,257 கோடியில் இருந்து , ரூ.4,800 கோடி ஓணம் செலவினங்களுக்காக பெறப்பட்டுள்ளதாம் ....ஓணம் போனஸ் தொகையாம் ...சமத்துவ பொங்கல் மாதிரி ஹிந்து மத பண்டிகையை சமத்துவ ஓணம் என்று மாற்றி கொண்டாடுவானுங்க ..இதற்கு விடியல் மதப்பிச்சார்பின்மையாக மலையாளத்தில் வாழ்த்து ....கேரளாவில் எந்த தொழில் நிறுவனமும் வராது .....எல்லாம் மத சார்பற்ற கம்யூனிஸ்ட் ....அரசாங்கம் திவால் ...
Keynesian தியரி அடிப்படையில் டெபிசிட் பட்ஜெட் போட்டால் நல்லது. ஆனால்... அளவுக்கு அதிகமாக இருக்கும் போது எதிர் விளைவு அதிகம் இருக்கும். .. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் இதை காற்றில் விட்டு விட்டன . மக்கள் அம்போ
திவால் நிலைமையே வந்து சேரும். வறட்டு சித்தாந்தம் பேசி மக்களை பாலைவனத்துக்கு அனுப்புவார்கள்.