வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாரும், தொண்டு நிறுவனங்களுமே உணவு உடை என எல்லா உதவிகளையும் செய்துவிட்டன. இனிமேல் யாரும் உதவிப் பொருட்களை அனுப்பவேண்டாம் என்று கூட வேண்டுகோள் விடுத்தனர். ஆக கம்யூனிஸ்டு அரசு செய்தது சிறிதே. டோலர்கள் விழுங்கியதே அதிகம். இப்போ கூடுதலாகக் கேட்பது டோலர்கள் நலத்துக்காக மட்டுமே.
"இது மனிதகுலத்தின் நீண்ட வரலாறு மற்றும் விலங்கு வகைகளும் கூட ஒத்துழைக்க மற்றும் மேம்படுத்தக் கற்றுக்கொண்டவர்கள் மிகவும் திறம்பட வெற்றி பெற்றுள்ளனர்." - சார்லஸ் டார்வின். அடுத்தவரை நொட்டை சொல்லியே பிழைப்பது நல்ல மேலாண்மையில்லை. அதனாலேயே நாடாளு மன்றத்தில்,மகாராஷ்டிராவில் நிற்க இரண்டு வாக்கிங் ஸ்டிக்
தமிழக அரசு என்றைக்கு முறையாக பயன்படுத்தியது? அதை ஏன் கூறவில்லை இவர்?
நிதியை கரெக்டா பயன்படுத்துறது டுமீலு நாட்டு அரசுதான் ன்னு கூட ஒரு வாக்கியம் சொல்லியிருக்கலாம் ....
இப்போ டுமீலு நாடுன்னா மத்திய பிரதேஷ் பிஹார் ஜார்கண்ட்தான் பள்ளிக்கு கூட சிறுவனும் சுடறான் நக்ஸலைட்டும் சுடறான் ஆனா அரசு நகர்ப்புற நக்ஸலைட்டுகளை தேடியலைகிறது