வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உருட்டாதே...உருட்டாதே... மெதுவா கீழே வை.தேங்காயில் யாரோ பாம் வைத்து விட்டார்கள் என கவுண்டமணி சொல்லும் டயலாக் தான் நினைவிற்கு வருகிறது... கர்ப்ப கிரகத்தில் காசு எறிவது வழக்கத்தில் உள்ளதா தந்திரியாரே? மஞ்சள் கிருமிநாசினி அதற்கு தடா–வா? ஒரு கிலோ தேங்காய் விலை அறுபது.எண்ணெய் விலை இருநூறு தாண்டிவிட்டது. பானை கட்டினால் மரத்துக்கு வரி கிடைக்கும், உருட்டி விட்டால் கஜானா காலியாகிவிடும்.
தந்திரிகளுக்கு வருமானம் வந்துருது. மத்தவங்களுக்கு தேங்கா, மஞ்சப் பொடி, சரங்குத்தி சரம், வெடி வழிபாடு போன்றவற்றால்தான் வருமானம். அந்த தொழில் செய்தறவங்களையும் சபரிமலை தந்திரியாக்கிட்டா பிரச்சனை குறையும்.
பம்பை நதியில் அழுக்கு ஆடையை அவிழ்த்து விடுவது, தென்னங்கன்று தூக்கிவந்து நடச் சொல்லி குடுப்பது, சரங்குத்தி யில் 3 தேங்காய் உடைப்பது, 18 படிகளில் ஏறும் முன் தேங்காய் உடைப்பது, இறங்கிய பின் தேங்காய் உடைப்பது, வாவர் சந்நிதியில், மாளிக்கப்புரத்து சந்நிதியில் மஞ்சள் பாக்கெட், தேங்காய் உருட்டு, இருமுடியில் கிலோ அரிசி, நெய் - இதெல்லாம் இங்கே கேரள மக்கள் யாரும் செய்ய மாட்டார்கள். 40 ஆண்டுகளாக இங்கே வசிப்பதாலும், அவர்களோடு 3 முறை சபரிமலை சென்று வந்ததாலும் சொல்கிறேன். இவ்வளவு ஏன்.. 48 நாள் விரதம், ஷேவ் செய்யாத மீசை தாடி முகங்கள் கூட கேரளாவில் அரிது. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கூட மலைக்கு போவார்கள்.
செம உருட்டல்.
அப்படியே வாவர் கோயிலில் பிற மத பூசாரி, அங்கே தர்கா வழிபாடு ஆகியவற்றையும் தடை செய்ய வேண்டும் வாவர்ருக்கும் அய்யப்பனுக்கு ஒரு தொடர்பும் இல்லை.
ஐய்யோ சபரிமலையும் தேஸம் போர்டும் கோர்ட்டும் வெளி மாநிலத்தவர்களுக்கு மட்டுமே ஆணைகளை கிழிக்கும் மலையாளி செய்தானென்றால் வாய் மற்றும் கு-டியை இரண்டு கைகளால் பொத்திக் கொள்ளும்-முல்லக்கல் ப்ரான்கோ சூியநெல்லி கேஸ்களில் கேள நிதிபதிகளை பார்த்தோமே-மானங்கெட்ட இனம் மலையாளி-தனக்கொரு நீதியும் பிறர்க்கொரு நீதியும் பின்பற்றுவதில் மலையாளி நம்பர் ஒன் திருடன்.
ஐயப்பனை தரிசிக்கச்செல்பவர்கள் பக்கவாட்டில் பக்தியை செலுத்துவது ஏற்புடையதல்ல. நீதிமன்றம் சொன்னது 200% சரியானது.