வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மலையாளீகள் நிறைய பேர் சட்ட விரதோதமாக இஸ்ரேல் நாட்டில் தௌரிச்ட் விசா பெற்று உள்ள சென்று த்ரிருட்டுதனம்மா வேலை செய்கிறார்கள். மணிக்கு 100 அமெரிக்கா டாலர் வரை சம்பளம் கிடைக்கும். நம்ப ஆட்கள் இப்படி இருக்கும்வரை நம்ப ஒன்னும் பண்ண முடியாது வெளிய சுட்டு தள்ள தான் செய்யவங்க .. அவுபக பயம் அவங்களுக்கு..
இறந்தவருக்கு RIP சொல்லவேண்டும். இதுபோன்ற சட்டவிரோத கள்ளக்குடியேறிகளால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம். கள்ளத்தனமாக இன்னொரு நாட்டில் நுழைந்து 142 கோடி இந்தியர்களுக்கும் அவமானம் தேடித்தந்துஇல்லார்கள். இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதே மாதிரி இந்தியா செய்திருந்தால் இது தவறு மோடி தவறு என்று உளறு உளறு என்று உளறிக்கொண்டே இருந்திருப்பார்கள். இப்போ Human Rights Commission என்ன செய்கின்றது ஊமை செவிடு இல்லை இறந்துவிட்டதா என்ன???
தப்பு இல்லை சேதங்கள் சென்றால் சாயா விற்கும் பார்ட்டிகள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்
வெட்கமில்லாமல் எப்படித்தான் வேறு ஒரு நாட்டுக்குள் விசா இல்லாமல் செல்ல முடிகிறதோ...