வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எந்த நாடாக இருந்தாலும், நமது சொந்த நாடு போல வராது. நமது இந்தியர்கள் அரபு வளைகுடா நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். அதிலும் சவூதி அரேபியா மிக மோசமான நாடு. அங்கு போவதே பாவம்.. அங்கு தண்டனைகள் கடுமை... மனித உரிமைகளை நசுக்குவதில் அரேபிய வளைகுடா நாடுகள் தயங்குவதில்லை.
இந்த ஜெரோம் பல பேட்டிகளில் தான்தான் இந்தியாவிற்கும் ஏமனுக்கும் இடையே ஒரு பாலமாக இருப்பதுபோலப் பேசுகிறார். இவரது பேச்சில் உண்மை இருப்பதுபோலத் தெரியவில்லை.
கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் தலையெழுத்தும், நேரமும் சரியில்லை. காப்பாற்ற வசூலித்த பணம்: போச்சு. சமரசம் நடத்திய ஜெரோம் அபகரித்து விட்டதாக புகார்.
அவர் பத்தினம்திட்டா பாசக்கா மசெவாம் ???
நிதியை கண்டவுடன் விதியை மாற்றி அமைக்க போய்விடுகிறார்களா அல்லது தன் விதியை மாற்றும் முயற்சியில் நிதியை திரட்ட புறப்படுகிறார்களா இந்த மாதிரி ஆட்கள்
பெயரே சொல்கின்றது இவன் ஒரு திமுக அல்லது காங்கிரஸ் காரன் என்று. மலையாளிகளுக்கே ஆப்பு வைக்கும் இவன் ஒரு பயங்கர கேடியாகத்தான் இருப்பான்.
என்ன ஒரு அறிவு எல்லா ஏமாற்றுகளிலும் முன்னிலையில் இருப்பது பிஜேபி மற்றும் அதன் அமைப்புகள் என்பது எல்லோருக்கும் தெரியும்
அவர் எந்த மாவட்ட செயலாளர்?
அந்த இடை தரகர் ஏமாற்று பேர்வழி , ஒரு தமிழன் . எறிகிற வீட்டில் கொள்ளை அடித்த இவனை என்ன சொல்ல ??. என்ன ஒரு கேவலம் ? இழி பிறவி .
மிக முக்கியமாக ஜெரோம் ஒரு திமுககாரர்....எனவே அவர் அப்படி செய்ததில் வியப்பே இல்லை.
உண்மைதான் தேவகோட்டையாரே! திராவிட உடன் பிறப்புகள் நேர்மையாக இருந்தால் அது எட்டாவது உலக அதிசயமாகி விடும்!
எங்க போனாலும் இந்த திமுக காரண இருப்பான் போல.. என்ன பிரவவி எதுகை..