வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தீ சில நுண்ணிய நொடிகளில் பரவிய விதத்தை பார்த்தால் இதில் சதி வேலை இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது..
காசர்கோடு , பாகிஸ்தானிய விசுவாசிகள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே விரிவான விசாரணை நடத்தினால் மட்டுமே உன்மையான காரணம் தெரியவரும்
ஏண் கோமாளி அறிவை கொண்டு போயி கோவில் உண்டியலில் போட்டு விட்டு உண்டக்கட்டி சோறு தின்கிற நீங்க.. கொழுப்பெடுத்த தெரிஞ்சிட்டு அமைதியா தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறவங்கள தேவையே இல்லாம சொரண்டுறீங்க ...இதெல்லாம் ஒரு பொழைப்பா. உங்களாலதான் இந்து தர்மத்திற்கு கெட்ட பெயர்.
பட்டாசு வெடிக்கிறேன் பேர்வழின்னுட்டு ஊரையே கொளுத்துறாங்க.
வீடியோவில் பார்த்தால் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்படுவது போல தீ பெரிய அளவில் பரவுகிறது .... நன்றியில்லாத ஒரு பிரிவினரைக் கொண்டாடும் மாநிலங்களில் அதுவும் ஒன்று .....
காலையில் சோகமான செய்தி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்