வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ப்ரெட் குடுக்கலாம்.
ஆம் பொருப்பற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே சாத்தியம். ஆனால் வாய் பேசமுடியாத விலங்குகளுக்கு ஆதங்கம் தெரிவிப்பவர்கள் மணிப்பூருக்கும் வந்தால் நல்லது பாராளுமன்றதில் கேள்வி கேட்டால் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசுபவர்கள் விலங்குகள் நலனை பற்றி சிந்திப்பது வியப்பை தருகிறது. எனினும் நல்ல சிந்தனைகளுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டும்.
கலவரகாரர்களுக்கு கருணை உள்ளமா நடிக்காதிங்க சார்
மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களிடம் கருணையுடன் நிதி குடுக்க வேண்டும்
திராவிட திருடர்களும், உன்னை போல் கொத்தடிமைகும் நிதி கிடையாது
உங்கள மாதிரியான கோபாலபுர கொத்தடிமைகள் ஆட்டய போடுவதற்கா