வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆற்றில் குளிப்பதில் என்னய்யா சனாதானம்? பாசி மணி விற்கும் பூனைக்கண் பெண் மாதிரி இன்னும் யாராவது இருக்காங்களான்னு பார்க்க இவ்வளவு கூட்டமா? இதுக்கு பேர் சனாதானமா, Asokan சார்?? காமெடியா இருக்கு. 44 கோடிப் பேர் இதுவரை பண்ணின எல்லா பாவங்களும் அழிக்கப்பட்டு புனிதர்கள் ஆகி விட்டார்களா??
5 லட்சம் பேர் மெரினாவுக்கு வந்ததிலேயே 10 பேரை கவுக்கொடுத்த நீங்க ளெல்லாம் பேச அருகதை இல்லை....... 46 கோடி மக்கள் பிரம்மிப்பாக உள்ளது...... இதுல .சனாதனத்தை டெங்கு மலேறியாபோல் அழிப்பானாம்.......இதை பாத்த பிறகு பாய்சன் குடிங்க
எவனோ ஒரு சாமியாரைப் பார்க்க போயி 130 பேர் செத்த போது மூடிக்கிட்டு இருந்தவரெல்லாம், பேசப்படாது. மெரினாவில் ஏர் ஷோ நடத்தினது ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம். அவங்க ஒரு செக்யூரிட்டி போடல, எந்த ஏற்பாடும் செய்யல. சில முட்டாள்கள் 7 மணிக்கே போயி வேகாத வெய்யிலில் நின்னுண்டு கத்தி தண்ணி இல்லாமல் மரணம் அடைந்தார்கள். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??. 2, 3 நாள் ரோடுலேயே கிடந்தது சனாதானமா??? 300 கி மீ தூரம் னா, கொச்சின் to சேலம் வரை. பைத்தியகாரத்தனம்.
நான் 12 நாட்கள் அங்கு இருந்தேன். வெளிநாட்டவர் அதிகம் பேர்கள் புனித நீராட வருகின்றனர். நம் நாட்டவரை மட்டும் கணக்கு கொள்ளவில்லை. வெளிநாட்டவரையும் சேர்த்து தான் 44 கோடி பேர் நீராடி உள்ளனர்.
இந்துக்களில் எழுச்சி என்றுதான் சொல்லவேண்டும்.
பக்தியின் வெளிப்பாடு இதுவே ஆகும். நொள்ளை சொல்கின்றவர்களுக்கு ஓட்டுக்கள் குறி. ஆனால் பக்தர்கள் இதனையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். சனாதனத்தை அழிக்க பேசிய மூளையற்ற முட்டா பீசுகள் இதனை பார்த்தேனும் வாய்துடுக்கை குறைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதுதான் ஹிந்து தர்மம். இதுதான் இறை நம்பிக்கை. இதுவே புண்ணியம் என்று நம்பி முன்னூறு என்ன மூவாயிரம் கிலோ மீட்டரில் நின்றுகொண்டிருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலையில்லை இந்த பக்தர்களுக்கு. நீலிக்கண்ணீர் நடிப்பவர்கள் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. இதனைக்கூட அரசியல் கலந்து பார்ப்போர் அறிவிலிகள். விமர்சனங்களில் அடாத சொற்களை சொல்லும் அந்த அறிவற்ற கும்பல்களை எந்த ஹிந்தும் புறந்தள்ளி போவார்கள். பாரதம் என்றைக்குமே புனித புண்ணிய பூமி என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. இந்துமதம் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய புனித மதம். இந்துமதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மதமல்ல, என்பதை இந்துமதத்தை விமர்சிப்போர் அறிந்துகொள்ளணும்.
மிகவும் சரியாக சொன்னீர்கள்..
இதையெல்லாம் எதிர்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டாமோ? இந்த கும்பமேளாவை கெடுப்பதற்கென்றே பயங்கரவாதிகளும், தேசத்துரோகிகளும் இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு யோகி சும்மா இருக்கலாமா?
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் சென்று வந்துவிட்டார்களா?
உன் ஈன பிறப்பே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது
எத்தனை லச்சம் பேர் அவதிப்பட்டாரகள் என்று யாரும் வெளியிடுவதில்லை . குறைந்தது கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்
இதற்க்கு பெயர்தான் புனித பயணம் புனித நீராடலா ?
விழாக்காலங்களில் தமிழக மதுபிரியர்களால் திமுக தலைமையிலான தமிழக அரசின் சாராய ஆறுகளில் நீந்துவதுதான் புனிதநீராடல் தெரிந்து கொள்ளுங்கள்
சொந்த பெயரில் எழுத வக்கு இல்லாதவர் எதற்கு அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கவேண்டும்.
இன்பநிதியோட கைக்கூலியா இருந்தால் எப்படி சொந்த பெயரில் கருத்து எழுத முடியும் ? புரிஞ்சிக்கோங்க பிலீஜ்...