வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரே நேரத்தில் ஒரு நபர் ஒரே வங்கிக் கிளையில் 50000 அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாயை செலுத்தினால் மட்டுமே பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம். ஆனால் தலா( சுமார்)49999 ரூ என பல கிளைகளில் செலுத்தினால் கேள்வி கேட்க முடியாது. இதுதான் நடந்திருக்கும்.
பான் வுவரம் இல்லாம டெபாசிட் வாங்குன அல்லக்கை வங்கிகளை விசாரிக்க மாட்டாங்க.
செந்தில் பாலாஜி போன்று மற்ற அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால், தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவையான பணம் கிடைக்கும். வொவொரு தமிழ் குடிமகன் மீது இருக்கும் கடனும் இல்லாமல் போகும்.
சட்டப்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்க அப் பணத்தைச் செலுத்துபவர் மற்றும் வங்கிக் கணக்கு சார்ந்த பான் எண்கள் கட்டாயம் சலானில் எழுதப்பட வேண்டும், வங்கி கணினி மென்பொருள் மூலம் வங்கிக் கணக்குப் பக்கத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இதைச் செய்யத் தவறிய, இத்தகவல்கள் இல்லாமலே சலான்களை பரிசீலித்து வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்க உதவிய வங்கி ஊழியர்கள் எந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டதோ அந்தத் தேதிகளில் அவ்வேலைகளில் ஈடுபட்டோர் மற்றும் மேலாளர்களையும் வழக்கில் சேர்த்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு சாமானியன், கல்வி அறிவு பெறாதவன் வங்கியில் பணம் எடுக்கவோ, கட்டவோ வந்தால் சலான்கள், கடிதங்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளும், அது சரியில்லை, இதை எழுதவில்லை என்று பாடாய்ப் படுத்தும் வங்கி ஊழியர்கள், பான் நம்பர் குறிப்புகள் இல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய்களை கணக்கில் போட "உதவியது" தண்டனைக்குரிய குற்றமே.
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து மத்திய மந்திரிசபையில் இடம் பெறலாம் என்று ஆ ராசா சொன்னாராமே ??
அட என்ன ஒரு கண்டுபிடுப்பு இதை சொல்ல 1 வருடமாக அலிபி உண்டாக்கிருக்கானுக போல பொங்கிட போய் என்னும் என்னைப் போய் எல்லாம் கண்டு பிடித்து சொல்லமுடியமோ பொய் சொல்லு உண்மை தான் ஜெயிக்கும்
கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திச் சுரண்டிக் கொழுப்பதில் திமுக நிபுணத்துவம் வாய்ந்தது .....
விஞ்ஞான ஊழலின் பிறப்பிடமாகிய திமுகவின் ஒரு அமைச்சர் இப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லையே... செய்ய முடிந்தாலும் அது NSDL ஐ கட்டுப்படுத்தும் நிதியமைச்சகத்தின் ஓட்டை அல்லவா ????
சூப்பர்
குற்றச்சாட்டு எல்லாமே சிறுபிள்ளை தனமா இருக்கு. பான் கார்டு இல்லாம பேங்ல ஐம்பதாயிரம் மேல செலுத்தவே முடியாது. செந்தில் பாலாஜி வாங்கன பணத்தை எப்பவோ திருப்பி குடுத்து செட்டில் ஆயிடுச்சி. செத்து போன கேஸை வெச்சிகிட்டு எவ்ளோ நாளைக்கு ஒப்பாரி வைக்க போரீங்க.
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago