வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவரால பீகார் எத்தனை ஆண்டுகள் கவலைக்கிடமாய் இருந்து நசிஞ்சே போச்சு தெரியுமா ?
யாருக்கும் அஞ்சாதவர் .இந்தாளு தேர்தல் சமயத்தில் மண்டைய போட்டா ,அனுதாப ஓட்டுக்கள் இந்தாள் பெற்றடுத்த ரத்தினத்துக்கு கிடைக்கும்னு பேசிக்கறாங்க .
கள்ளத்தனம் செய்து காலத்தை ஓட்டுவதில் நிபுணர்.. ஒருவேளை இப்படி பொய் சொல்லிவிட்டு ஏதாவது ஏமாற்று வேலை செய்யாமல் இருக்கவேண்டும்.
Om Shanti
இன்று வரை ரயில் கட்டணம் குறைவாக இருப்பதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் லாலு பிரசாத் யாதவ் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
ரயில்வே லாபகரமாக இயங்கியது என்ற லாலு கூறியது பொய். பொய் கணக்குதான் காட்டினார் என அடுத்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிரூபித்தாரே
ரயில் தண்டவாளத்தின் தரத்தை குறைத்தது, அதிக பாரம் ஏற்ற குட்ஸ் வேன்களில் அடிஷனல் ஸ்பிரிங் இணைத்து தண்டவாளத்தின் தேய்மானம் அதிகரித்து போன்றவை மட்டுமே இவரது சாதனைகள்..இவரது காலத்தில் இருந்தே ரெயில் ஃபிராக்சர் என்னும் விரிசல் பிரச்சினை அதிகம் ஏற்பட்டது....இவர் லாபம் காட்டியதை ஃபிராடு தனம்.
செய்த கர்மபலன் பல தலைமுறையை தாக்கும் உதாரணம் இந்தாளுதான்
டில்லியில் சில ஏக்கர் தேட வேண்டியிருக்குமே ..
People will remember the train Grib Rath are in the track one draw back no pantry service in all trains.