வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காசுக்கு ஏற்ற படிப்பு ...காசுக்கு ஏற்ற நீதி....
இதெல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடுபோல..இந்த மோடி எதிர்ப்பாளர்கள் எல்லோருமே ஊரான் சொத்தை வளைத்துப்போடுவதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள்.ஆட்சியை பெறுவதே அதற்குத்தான் என்று தமிழகத்தில் மட்டும்தான் இப்படி என்றிருந்தால் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலமெல்லாம் நாறுகின்றதே. பதினைந்து ஆண்டுகள் வரை காத்திருந்து இப்போதுதான் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள். விளங்கும் நாடு. பாவம் மோடிஜி கடுமையாக உழைக்கின்றார்..ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்த ஒரே பிரதமர் மோடிஜி மட்டும்தான்..இந்திய சரித்திரத்தில் அப்படிப்பட்ட மோடிக்கு மக்களின் மகத்தான ஆதரவில் மக்களின் மனநிலை மாறிக்கொண்டே வருகின்றது.இனி எதிர்க்கட்சிகள் தூக்கி எறியப்படும்..
அப்பாவை போல் புள்ள ஜெயிலுக்குள் போகபோவுது.
வெறும் கிடிக்கிப்பிடிதான். தண்டனை எல்லாம் கிடையாது. நம் நாட்டு சட்டத்தில் ஒரு சாதாரண pickpocket போன்ற குற்றவாளிக்குத்தான் உடனே தண்டனை கிடைக்கும். பெரிய அளவில் ஊரை கொள்ளையடிப்பவர்கள், குற்றம் செய்பவர்களுக்கு வெறும் கிடிக்கிப்பிடிதான். வெட்கம். வேதனை. ஆகையால்தான் நாட்டில் pickpocket போன்ற குற்றங்கள் குறைந்து, பெரிய அளவு குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டங்கள் மாறவேண்டும். நீதித்துறை, நீதி, சட்டம் எல்லோருக்கும் ஒன்று என்று செயல் ஆற்றவேண்டும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago