வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உத்தரகாண்ட் சார் தாம் பகுதிகள் ஜியாலாகலி மிகவும் ஸென்ஸிடிவானவை. வாகனங்கள் வேகம் காரணமாக ஏற்படும் அதிர்வு, சப்தம் காரணமாக ஏற்படும் எதிரொலி போன்ற காரணங்களால் சட்சட்டென்று நிலச்சரிவுகள் சிறிதும் பெரிதுமாய் நடக்கின்றன. ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம், இன்னொரு பக்கம் லூசான மண்ணால் பொதியப் பெற்றுள்ள மலைப் பரப்பு.. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்கள் செல்லும் வாகனங்கள்.. தேவ பூமி ரண களமாகிறது அடிக்கடி.
சிவனடி சேர்ந்த பக்தர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்
மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
3 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
3 hour(s) ago