வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. ??
இவர் ஒருவர்தான் பரிதாபமாக பாதிக்கப்பட்டாரா ??
ஏற்கனவேயே அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலை இல்லாமல் நாற்காலிகளை தேய்த்து ஜாலியாக பென்ஷன் போல் சம்பளம் வாங்குகிறார்கள், கொஞ்சம் வேலை இருந்தால், லஞ்சம் கொடுத்தால் செய்வார்கள். இந்த நிலையில் எதற்கெடுத்தாலும் துயர் வந்தவர்களுக்கெல்லாம் அரசு பணி என்றால், பலவிதமான துயர்களில் தவிக்கும் 75 சதவிகித தமிழக மக்களுக்கும் அரசு பணி கொடுக்கவேண்டும். இது தவிர, விபத்தில் இறந்தாலோ அல்லது வேறு இயற்கை சீற்றத்தால் உயிர் இருந்தாலோ, சகட்டு மேனிக்கு ஒரு வரையறை இல்லாமல் நிவாரணமாக லட்சக்கணக்கில் உதவித்தொகை. இது அவர்களுக்கு போய்ச்சேருகிறதோ இல்லையோ என்ற விஷயம் வேறு. மொத்தத்தில், அரசு கஜானவை காலி செய்வதில் நிபுணத்துவத்தை காண்பித்துவிட்டு, கஜானா காலி, அரசிடம் பணம் இல்லை என்று ஒப்பாரி, பிறகு ஒன்றிய அரசு காசு கொடுப்பதில்லை என்று மேடைக்கு மேடை மூளைச்சவலை பேச்சு. ம், என் செய்வது மக்களே, யோசனையே செய்யமாட்டீர்களா அல்லது யோசனை செய்ய தெரியவில்லையா?
அரசே இந்த V.Ramaswamy எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்து ஒரு அரசு வேலை போட்டு கொடு. அரசு உத்தியோகம் கிடைக்காத புலம்பல் தாங்கல.
are you a human ? she lost eight of her family house and jewels and would be.
ஐயா உங்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா? அந்தப் பெண்ணின் நிலைமையை யோசித்துப் பாருங்கள் மற்றவர்களோடு இந்தப் பெண்ணை ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? தயவுசெய்து செய்தியை மீண்டும் நன்றாக படித்துப் பாருங்கள் அந்தப் பெண்ணின் வலி என்ன என்பது புரியும்.