வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சரியான செயலுக்கு மன்னிப்பு தேவையில்லை
அமைதியை விரும்புபவர்கள் கருத்து எழுதுவதில்லை.
அவுரு சாமி கிட்ட போயி நீதி கேள்ன்னாரு இவுரு சாமி சொல்லி செருப்பு வீசினேன் அப்டிங்குறாரு பாவம் சாமி
போய் அந்த கடவுள்கிட்டேயே கேட்க வேண்டியதுதானே? கடவுள்தான் சொன்னாரு நான் செஞ்சேன்! தப்பா இருந்தாலும் சரி மாதிரிதானே தெரியுது?
ஜெய் ஶ்ரீராம்...
சிலை சேதம் குறித்து கடவுளிடம் தான் முறையிட வேண்டும் என்றால் கோர்ட் எதுக்கு. கலைத்து விடுங்கள். வெட்டி சம்பளம் மிச்சம். இதே போல சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் கோவில் குறித்து முறை இட்ட போதே ஒரு நீதிபதி அடிக்கடி கோவில் குறித்து வழக்கு வருகிறது என்றார். கோவில் ஐ இந்த அறம் கெட்ட துறை ஒழுங்காக பராமரித்தால் ஏன் வழக்கு வர போகிறது. மக்கள் புரிந்து கொள்ளும் வரை இது நடக்கும்
உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கவனத்திற்கு: நூபுர் சர்மா என்ற பெண் பிஜேபியை சார்ந்தவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இசுலாமிய கருத்துக்களை விமர்சித்து அதற்கு ஆதாரமாக குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டியதை மூலத்தில் இருந்ததையே எதிர்த்து அவர் மேல் நிறைய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப் பட்டது. அவர் உச்சநீதிமன்றத்தில் அனைத்து புகார்களையும் ஒருங்கிணைத்து ஒரு நீதிமன்றத்தில் முடிந்தால் டெல்லியில் விசாரிக்க மனு போட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இவர பேச்சால் தான் நாட்டில் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னார்கள். அப்படி என்றால் தலைமை நீதிபதி போகிற போக்கில் ஹிந்துக்கள் மனம் புண்படும் படி பேசியது பற்றி ஏன் மௌனமாய் இருக்கிறார்கள். தலைமை நீதிபதியின் "நீங்கள் ஒரு சிறந்த விஷ்ணு பக்தர். ஆகவே நீங்கள் கடவுள் விஷ்ணுவிடம் உங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொள்ளுங்கள்," என்று சொல்லியது சரியா என்று உங்கள் ஞானத்தை, அறிவை வைத்து சொல்லுங்கள்.
கடும் நடவடிக்கை தேவை ..
பி ஆர் காவாய் மேல் தானே? ஆம் கடும் நடவடிக்கை அல்லது சாதா நடவடிக்கை தேவைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது? அவர் சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு. பார்லிமென்ட் ல் நடவடிக்கை எடுக்க முடியும். இவர் பதவி இன்னும் 45 நாள். ஏற்கனவே வர்மா பெண்டிங். அப்போ நடவடிக்கை அம்புட்டுதேன்.
இந்த வக்கீல் அப்படி என்ன தவறு செய்து விட்டார்? எதையோ கழட்டும்போது எஸ்கேப் வேலாஸிட்டி கூட ஆகிவிட்டது. அவ்வளவுதான். இது ஒரு ஆக்சிடென்ட் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியே இது தவறு என்று எடுத்துக் கொண்டாலும் சிஜிஐ தான் வக்கீலை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி விட்டாரே. அவர் ஏன் அப்படி சொன்னார்? தான் ஒரு கேச பற்றி விசாரிக்கும்போது பேசியது அதிக பிரசங்கம் என்று தெரிந்ததினால். சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தது இவர் தான். சனாதனத்தை எப்ப பாரு விமர்சனம் பண்ணினால் இப்படித்தான் நடக்கும் நடக்கணும். யாரும் கோபம் கொள்ள வேண்டாம். மற்ற மதத்தை பற்றி இவர்கள் ஒரு சொல் கூட சொல்வதில்லை. சனாதனம் இந்த மத சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு கிள்ளு கீரையாக போய் விட்டது. ஒவ்வொரு தடவையும் இவர்களை தலையில் குட்டி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் சரியாக இருக்கும்.
எடக்கு முடக்க சொன்னதுக்கு எடக்கு முடக்கான பதில்.