வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வழக்கறிஞர்கள் இதனால் என்னென்ன பாதிப்படைந்தார்கள் என்று வழக்கறிஞர்கள் கூறுவார்களா. சுதந்திர இந்தியாவில் எதற்கெடுத்தாலும் யாராவது போராடுகிறார்கள்..
... ஓகேயா?
கபில் சிபல் எதிர்த்தால் அது கண்டிப்பாக நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.
இன்னும் குழந்தை தாமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. நீதி தேவதை சிலையின் கண்ணைக் கட்டி இருந்தாலும் கட்டாமல் இருந்தாலும் வழக்கு தாக்கல் செய்த மக்களுக்கு என்ன பயன் அல்லது பாதிப்பு..?
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பாரதத்தில் இருக்கிறார்களா, அல்லது அயல்நாட்டிலா? அவர்கள் மறைமுகமாக சொல்வது அவர்கள் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது போல் ஆகிறதல்லவா?
நீதி தேவதை சிலை மாற்றம் செய்ய வழக்கறிஞர் சங்கத்தை ஆலோசிக்க வில்லை என்றால், தற்போது ஆலோசனை கூறுங்கள். கபில் ஏன் எதிர்ப்பு, தீர்மானம்.
கண்ணைமூடிட்டு இனிமே கையூட்டு வாங்கிவிட்டு வாதாடமுடியாது என கபில் குப்பன் நினைத்தாரோ என்னவோ. இவரின் டிராக் ரெகார்ட் ஊழல் பெருச்சாளிகளிக்குள் கிலி வந்திருக்கும் ..
நீதி தேவதைக்கு கண்ணை முடியதே ஒரு அபத்தம். கூடுதலாக கபில் சிபல் போன்றவர்கள் நீதிக்கு எதிரானவர்கள்.
எல்லாத்துக்கும் எதிர்ப்பு இந்த ஹிந்துஸ்தான் தேசத்தில். முதலில் சனாதனத்தை எதிர்க்கும் மூடர்களை எதிர்த்து குரல் கொடுங்கப்பா.
தேச, சமூக மற்றும் மத வெறி பிடித்த ஹிந்து விரோதிகளும் துணை போகும் வக்கீல்கள் கண்களை கட்டிய சிலையை தானே விரும்புவார்கள். அதான் வெள்ளை நிறம் நீதி தேவதை அவர்களுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் மனம் கருப்புதான். இவர்களின் சங்கத்தயே கலைக்க வேண்டும்.