வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதற்கு அறிவியல் பூர்வ காரணாமாக, இந்த மான்கள் மிகவும் பாதுகாப்பாக எந்த ஆபத்து இல்லாமல் பூங்காவில் வளர்க்கப்பட்டு அதன் சுயத்தை பாதுகாப்பற்ற சூழலில் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்ற மரபை SURVIVAL OF THE FITTEST - தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் இந்த உலகில் தன் இனத்தை சந்ததியை தக்க வைக்க இழந்துவிட்டதாக இருக்கலாம். இதே வகை மான்கள் இயற்கை காட்டு பகுதியில் போராட்ட சூழல்நிலையி உணவு உறைவிடம் தேடி வாழ்ழ்ந்திருக்குமேயானால் அவை ஓடி தப்பித்திருக்கும். சிறுத்தை தாக்கிய இயல்பான சூழல் அதற்கு புதிய முன்னர் அறிந்திராத அபாயமாக திடீரென சந்திக்க நேர்ந்தது அவைகள் மரணத்திற்கு காரணாமாக அமைந்துவிட்டது என்று கருதுகிறேன்.
சரியா பார்த்து சொல்லுங்க, சல்மான் கான் அந்தப்பக்கமா ஏதாவது ஷூட்டிங்க்கு வந்தாரான்னு ..............
மான் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பலவீனமான பிராணி ....அது வேட்டையாட கூடிய உயிரினம் அல்ல ...ஆனால் வேட்டையாடும் விலங்குகளுக்கு அது தான் எளிதான இலக்கு ....ஆண்டவன் படைப்பில் இப்படியும் ஒரு உயிரினம் ...
ஞானசேகரன் விவகாரம் இதற்கும் பொருந்துகிறதே ?? சிறுத்தை எப்படி உள்ளே வந்தது ?? ஏன் பாதுகாப்பு சரியில்லை ??
சிறுத்தை எப்படி பாதுகாப்பை மீறி உள்ளே வந்ததுன்னு வெள்ளந்தியா கேக்கறீங்களே. மாடல் நிர்வாகததில் குற்றம் புரிபவர்களுக்குத்தான் பாதுகாப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல.
கவரி மானை விட ப்ளாக் பக் மான் சிறந்ததா? மிகவும் சோககரமானது.
உங்க பேரு நல்லா இருக்கு .... நீங்க ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த ஏரியாக்காரரா ????