வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிள்ளையையும் கிள்ளி விடுவோம், தொட்டிலையும் ஆட்டி விடுவோம்!
இவர் பேசுவதென்வோ நல்லாதான் இருக்கிறது
பாலகங்காதர திலகர் அவர்கள், அந்தமான் சிறையில் இருந்த போது, "BHAGAVAT GITA COMMON TO HINDUS, MUSLIMS AND CHRISTIANS". என்ற மிகச் சிறந்த புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் ஒரு கருத்தைப் பேசும்போது மும்மதத்தவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் படியாகத் தான் பேசுகிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அவ்வாறு தான் பேசுவார்கள். பெரும் மதிப்பிற்குரிய ஐயா திரு மோகன் பாகவத் அவர்களின் இந்த உரை பாலகங்காதர திலகரின் வழிகாட்டுதல்களின்படி தான் இருக்கிறது.
ஹிந்துக்களுடன் நல்லிணக்கத்தை விரும்பும் இஸ்லாமியர்கள் மனம் புண்படுகிறது.. ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காகவே செயல்பட்டு வரும் நவாஸ் கனிக்கு நீங்க சொல்றது புரியவா போகுது ????
வேற்றுமைதான் பலம். அதை சரியாக புரிந்துவைத்து இருக்கிறார்.
மோகன் பகவத் சரியாக சொல்லி உள்ளார்.