வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இகாஇத்தாலி காங்கிரஸ் ராகுல் அமெரிக்காவின், ஐரோப்பாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை
அதாவது எங்களுக்கு என்று தனியான சட்டம் உண்டு என்று காங்கிரஸ்காரர்கள் தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை நீக்கினால் பிரச்சினை தீர வழியுண்டு.
மத்தியரசை அனுசரித்து செவிசாய்த்து நடப்பவர்களே தலைமை நீதிபதியாக தொடரமுடியும்.
கையால் ஆகாத காங்கிரஸ்சால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாது
அரசியல் சாசனம் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் ஆதாரம் சமர்ப்பிக்க தவறினால் கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யப்படவேண்டும்.
நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களுடைய தலைமை நீதிபதி காலம் முடியப்போகிறது இனி அவர் மாதிரி உங்களுக்கு சாதகமாக எந்த தலைமை நீதிகளும் இருக்கவே மாட்டார்கள் நீங்கள் அக்கிரமங்களை தட்டி கேட்டால் அது தவறா இனி அந்த பாச்சா செல்லாது
உண்மை ..ஆனால் கபில் சிபல் இருக்கும் வரை நீதி நேர்மை எல்லாம் எதிர் பார்க்க முடியாது
காங்கிரஸ் தலைவர்கள் முதலில் சட்டத்தை முறையாக படிக்கவேண்டும். அதில் வல்லுநர்கள் ஆகவேண்டும். பிறகு நடவடிக்கை எடுக்கட்டும்.
பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும். தேர்தல் ஆணயம். அதைய்ய எதிர் பார்த்து அதற்க்கு தானெ இந்த குறுக்கு புத்தி இத்தாலி கும்பலுக்கு கால் பிடிக்கும் அடிமைய்கள் வீர வசனம் எல்லாம் பேசி திரியுது. அண்ணண் செத்தால் திண்னை காலியாகுமென்றும் கனவு. இவர்கள் ஆசை நடக்க என்றென்ன்றும் வாய்பில்லை. நெல்லிக்காய்ய்ய மூட்டை அவிழ்ந்து நெல்லிக்காய்ய்யகளெல்லாம் உருண்டு ஓடி விடும்.
காங்கிரஸ் இதற்கு முன்பு தேர்தலில் தோற்றால் வாக்களிக்கும் இயந்திரத்தின் மீது குற்றம் சுமத்தினார்கள். இப்பொழுது தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறார்கள்.