வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவை கொள்ளை அடிக்கும் தலைவன் போல் உள்ளது
அமித் ஷா அடுத்தவரை குற்றம் சொல்வதற்கு முன், தன்னுடைய முந்தைய காலத்தை நினைத்து பார்க்க வேண்டும், கொற்ற ரயில் எரிப்பு, கொலைப்பழி, சிறைவாசம், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றியது, தீர்ப்பை மாற்றியது என்கிற உங்கள் கதை எல்லோருக்கும் ஐயா
ஒங்க வீரத்தை நேத்திக்கு பொறந்த பச்சப்புள்ள கெஜ்ரிவால் மாதிரி தம்மாதோண்டு புள்ளைங்க கிட்டத்தான் காட்டுவீங்க பொழப்புக்கு திருட்டு ரயிலேறி வந்து உலக பணக்கார வரிசையில் இருக்கும் கட்டுமர மாஃபியாவிடம் காட்டினா தடம் தெரியாம பூடுவீங்க
உங்களைப் பார்த்தால் மதக் கலவரம் ஞாபகத்துக்கு வருவதைப் போலவா?
உங்களை பார்த்தால் என்னென்னமோ ஞாபகத்துக்கு வருதே
உங்களுக்கு ஞாபகம் வருது , எங்களுக்கு என்னன்னவோ தோன்றுகிறது மாதா மாதம் மின்சார கட்டண உயர்வு ? பத்திரப்பதிவு உயர்வு ? சொத்து வரி உயர்வு ? குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி உயர்வு ? வெளியே சென்றால் வாகன ஓட்டிகள் கையில் ரூபாய் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கொண்டு செல்லவேண்டிய ஒரு இல்லை , எங்கு வாகனத்தை நிறுததி எதற்க்காக அபராதம் விதிப்பார்களோ என்ற பயம் , ஆகவே எங்களுக்கு அரசியல் யாராலே அடுத்து என்னவெல்லாம் வரி போடப்போகிறார்களோ என்ற பயம்தான் வருகிறது ஞாபகம் வேறு பயம் வேறு வந்தே மாதரம்
Like G manmohansinghNot directly involvingKejriwal Liquor Excise Policy We all know but except court judges
கெஜ்ரிவால் போகுமிடமெல்லாம் காலியான மதுபாட்டில்களை தொங்கவிடனும் கருணாநிதி ஒருசமயம் பூந்தமல்லிக்கு வந்தபோது அந்த பஸ்நிலையம் அருகே மேடைக்கு எதிரே ஐந்து மணல் நிரப்பிய மூட்டைகளில் வீராணம் ஊழல், சர்க்கரை ஊழல், மஞ்சள் பெயிண்ட் ஊழல், மாஸ்டர் ரோல் ஊழல், சாராய ஊழல் என்று கட்டி தொங்கவிட்டிருந்தார்கள் கருணாநிதி மேடை ஏறியதும் அவை கண்ணில்பட்டதுமே கோபத்தில் உடனே இறங்கி போய்விட்டார் அதுபோல கெஜ்ரிவால் போகுமிடமெல்லாம் காலி பாட்டில்களை தொங்கவிடுங்கள் மனுஷன் ஓடிவிடுவார் மக்களுக்கும் சுலபமாக அவரது ஊழல் பற்றி நினைவில் வந்துகொண்டே இருக்கும்
இவரைப்.பார்த்தாலே ஜூம்லா ங்கற ஒரே வார்த்தைதான் ஞாபகத்துக்கு வருது.
மேலும் செய்திகள்
போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,
4 hour(s) ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
4 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
4 hour(s) ago