உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது

நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது

நாக்பூர்: நாக்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக உள்ளூரில் அரசியல் கட்சி நடத்தி வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீபின் சமாதி உள்ளது. மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை தொடர்பான சாவா என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், சத்ரபதி சம்பாஜியை மதம் மாற்றம் செய்வதற்கு அவுரங்கசீப் முயன்று, கொடூரமாக கொலை செய்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து, அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில், அவுரங்கசீபை பெருமைப்படுத்தும் வகையில், முஸ்லிம் பிரிவினர் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், நாக்பூரில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம்( மார்ச் 17) போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, கல்வீசி தாக்குவது, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் போலீசார் மீதும், முஸ்லிம் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டு, கூட்டத்தை போலீசார் கலைத்தனர். நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 1,200 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 200 பேரை அடையாளம் கண்டு 60 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், இந்த கலவரத்தை தூண்டியதாக பஹீன்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், அம்மாநிலத்தில் சிறுபான்மையினர் ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். மேலும், இந்த கலவரத்தை தனி நபர் தூண்டி விட்டாரா அல்லது ஏதேனும் அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 20, 2025 09:11

முக நூல் வலை தளத்தில் சமீபத்தில் ஒரு செய்தி இந்த முஸ்லிம்களால் தரப்பட்டுள்ளது அது என்ன வென்றால் இராமர் வன வாசம் செல்லும் முன் தன் தாயிடம் மெத்த வருத்தத்தோடு சொன்னாராம் அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும் என்று போட்டு அயோத்தியா காண்டம் 20 26 94 ஆகிய காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அழகான பெண் படம் முகப்பு படமாக போட்ட முக நூல் பக்கத்தில் வந்துள்ளது. இது போன்று அடுத்தவர் மதத்தை அவதூறு நடத்துவது கேவலமாக இல்லை. எப்பொழுது இராமர் வருத்தப்பட்டு வனவாசம் சென்றார். தனது தாய் தந்தையர் மன வருத்தம் அதிலும் குறிப்பாக தனக்கு இந்த தண்டனை தந்தை சிற்றன்னை மனம் கோணக்கூடாது என்று தானே மனமுவந்து தைரியமாக வனவாசம் சென்றவர் இராமர். கடுமையாக இருந்தாலும் தாய் தந்தை சொல் தட்டக்கூடாது தாய் தந்தையரை மனம் வருத்தம் படும் படி நடந்து கொள்ள கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தவே வனவாசம் சென்றார் இன்முகத்துடன். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை உண்டும் கீரை போன்ற உணவு பொருட்களை சமைத்தும் சாப்பிட்டார்கள். மீனவ நண்பன் குகன் சகோதரனாக ஏற்றுக் கொண்டு குகன் மனம் கோணாமல் நடந்து கொண்டவர். சம தர்ம சமுதாய கொள்கையை அன்றே கடைபிடித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் இராமர்


vinoth kumar
மார் 20, 2025 02:02

இன்றைய இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்களே , அவர்களை மிரட்டி ,கொடுமைப்படுத்தி, அவர்கள் வீட்டு பெண்களை மானபங்கப்படுத்தி மதம் மாற்றம் செய்த துலுக்க கொள்ளையர்களில் இவனும் ஒருவன்.


Rasheel
மார் 19, 2025 21:17

சாம்ப்ராணிக்காரன் அரேபிய நாட்டு பிரியாணியில் உப்பு இல்லை என்று இங்கே கலவரம் செய்வான். நாம் பிரியாணியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதை அவனிடம் வாங்கி தின்று அவன் அடிக்கிறான் என்று கூப்பாடு போட்டால்??


Kalyanaraman
மார் 19, 2025 21:03

இந்த நெட்வொர்க் பப்பு ராகுல், ஜார்ஜ் ஸோரஸ் வரை செல்லும்.


SUBBU,MADURAI
மார் 19, 2025 21:38

If Yogi were the Chief Minister of Maharashtra, the Maharashtra Police would have already issued a ticket to paradise.


om namasivaya
மார் 19, 2025 20:20

inda kulla karan velaya avane kalavarathai arambichitu pali yai Hindu mela poduvanunga. makkale emarathinga


Anbuselvan
மார் 19, 2025 19:54

அது ஒரு சினிமா. அது உண்மையாகவே நடந்து இருந்தாலும் அதையே சுற்றி சுற்றி மல்லு கட்டுவதும் அதற்கு எதிராக வதந்திகளை பரப்பி கலவரத்தை ஏற்படுத்துவதும் மிகவும் தவறு. யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.


Bahurudeen Ali Ahamed
மார் 19, 2025 19:26

சினிமாவை பார்த்து உண்மையென நம்பும் மாக்கள்


Sivak
மார் 19, 2025 20:03

அது சினிமா தான் ... இருக்கட்டும் ... அந்த கொடுங்கோலனின் கல்லறையை இடித்து தரை மட்ட மாக்க வேண்டும் ... துலக்கன் என்ற ஒரே காரணத்திருக்காக முட்டு கொடுக்காதே ...


Bahurudeen Ali Ahamed
மார் 22, 2025 14:50

சிவா முதலில் மரியாதையாக பேச எழுத கற்றுக்கொள், உன்னுடைய எழுத்தே நீ யாரென காட்டுகிறது


pat.kr24
மார் 19, 2025 19:07

அவுரங்கசீப் கல்லறையை இடித்து தள்ள வேண்டும்


R. SUKUMAR CHEZHIAN
மார் 19, 2025 18:48

கலவரதுக்கு காரனமானவனை முதலில் நாடு கடத்த வேண்டும். அவுரங்கசீப் அன்னிய படையெடுப்பாளன். அவன் நம் தேசத்தின் எதிரியும் கூட அவன் காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்தவன் அவன் சமாதி ஒரு அவமான சின்னம் அதை இடித்து தள்ளி அந்த இடத்தை புனிதப்படுத்த வேண்டும்.


Sara
மார் 19, 2025 18:37

அதானே பார்த்தேன்...வர வர மார்க்கத்துகாரங்க இம்சை அதிகமாயிட்டே வருது...


புதிய வீடியோ