வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மஹாத்மா தன் முன்னால் நிற்பவர் குல்லாவோ சிலுவையோ விபூதியோ அணிந்திருந்தாலும் அவர் கண்களுக்கு மனிதனாக மட்டுமே பார்க்க தெரிந்தவர் இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் அப்படியில்லையே
அப்படி என்றால் கடந்த பத்து ஆண்டுகளாக நடந்தது ராமராஜ்யம் இல்லையா? ஒரு வேளை ராவண ராஜ்யம் நடந்தது என்கிறாரா?
ராமர் எப்பொழுது டாட்டா காட்டி விட்டு காட்டுக்கு போவார் அங்கு தான் நீரவ், லலித் இரண்டு டிகள் வங்கிகளை ஏமாற்றி விட்டு பதுங்கியுள்ளளனர்
sari sari poi bajanai paadunga
-////பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது-/// அய்யா சாமியோவ் மணிப்பூரில் பெண்களுக்கு இழைத்தது என்ன? அது உங்க லிஸ்ட்ல இல்லையா சார்
ராமராஜ்யம் யாருக்கும் பிரச்சனையாக இல்லை யாரும் தடுக்கவும் முற்படவில்லை ஆனால் எந்த காரணத்தினாலும் ஓரிரு இந்திய சமூகங்கள் உணவு உடை வழிபாட்டு முறைகளை சிறுமைப்படுத்ததென்றால் அது சரியல்ல
இவருடைய பேச்சு நிறைய நேரங்களில் உண்டு பண்ணுகின்றது
காந்தி தன்னை ஒரு சனாதன ஹிந்து என்று அறிவித்தவர்.பசுப்பாதுகாப்பை வலியுறுத்தியவர். கீதோபதேசம் செய்தவர். ராமராஜ்ஜியம் அமைக்க ஆசைப்பட்டவர். நான் குறிப்பிட்டது இட்டாலி காந்திகளையல்ல. மஹாத்மா காந்தியை. இட்டாலி காந்திகளோ சனாதன எதிர்ப்பாளர்களுடன் கூட்டு வைத்துள்ள வழிகேடர்கள்.
அந்த காந்தியைத்தான் போட்டுத் தள்ளினானா? ராமராஜ்ஜியம் அமைக்க ஆசைப்பட்டவர ஏன்யா உங்க ஆளுங்க போட்டு தள்ளினாங்க அவர் சாகறப்பகூட ஹேராம்னுதானய்யா செத்தாரு
மேலும் செய்திகள்
ரூ.3,811 கோடி அள்ளிய அரசியல் கட்சிகள்: பாஜவுக்கு அதிகம்
1 hour(s) ago | 3
ஆர்எஸ்எஸ் பணிகள் வெளிப்படையானவை: மோகன் பகவத்
1 hour(s) ago | 1
மூடுபனியால் டில்லியில் 100 விமானங்களின் சேவை ரத்து
4 hour(s) ago