வாசகர்கள் கருத்துகள் ( 46 )
தமாசு தமாசு தேர்தலுக்கு பிறகு ஏன் ? தாங்கள் எப்படியும் தோற்று விடுவோம் என்று தெரிந்ததால் சும்மா வாய்ச்சவடால்
வோட்டு என்ற அன்னிக்கி கூட்டணிக்காரங்கள்லாம் ஸ்ட்ரைட்டா பேங்க்க்காக்கு வந்துடுங்க அங்கே ரூம் போட்டு தேர்தல் கூட்டணி பத்தி பேசுவோம்
சில நேரங்களில் பப்பு கரெக்டா யோசிக்கிது எதுக்கு நேரத்தை வீண் பண்ணிகிட்டுன்னு ஜெயிச்சா பாத்துகிடட்டும்????
அது மோடி தாங்கய்யா, அது சரி இத்தாலிக்கு டிக்கட் வாங்கிட்டீங்களா
கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தும் 44,55 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.. இப்போது 3 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.அதிலும் அதிருப்தி நிலவுவது வெட்ட வெளிச்சம்.இந்த தேர்தலில் 100 தொகுதிகள் காங்கிரஸ் தனித்து வெற்றி பெற்றால் அதுவே சாதனை வெற்றிதான்.இதில் பிரதமர் கனவு வேறு. முந்தைய கூட்டணி ஆட்சி போல இந்தியாவைக் கூறு போட்டு கொடுத்து விட்டு கொள்ளை அடிக்கும் கனவு எல்லாம் மறந்து விடுங்கள்.ஜூன் 4 அன்று எந்தெந்த மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி என்று பாருங்கள்.பல இடங்களில் பூஜ்ஜியம் கூட கிடைக்கும் போல. ஜூன் 4 அன்று தெரியும் உங்கள் கட்சியின் எதிர்காலம்.பிரதமர் மோடி என்று அன்று கூறுங்கள்.
வயநாட்டிலும் தோற்க போறீங்க பப்பூ ஜி
வழக்கம்போல இந்தியாவை ஏலம் போட காங்கிரஸ் ரெடி ?
பிரதமர் யாரன்னு சொல்லி வோட்டை கேப்பீங்க ? அதுக்கே அருகதை இல்ல பாஜ மேல மட்டும் அதே பல்லவியை பாடுறார் இவர் பின்னாடி ஒரு சுய நல கும்பல்
முப்பது நாற்பது தொகுதிகளை வென்றெல்லாம் பிரதமர் ஆகமுடியாது கண்ணு பிஜேபி ஐநூறு தொகுதிகளை வெல்லும்
பாஜகவிடம் பிரதமர் வேட்பாளர் ஒருவர் மட்டுமே உள்ளார், காங்கிரஸ் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனரே!
மேலும் செய்திகள்
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
10 minutes ago
காங்., மாநில செயலாளர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
6 hour(s) ago
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
6 hour(s) ago
விளம்பர செய்தி நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
6 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள்
6 hour(s) ago
வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்
6 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
6 hour(s) ago