வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கூட்டணி தர்மம் பற்றி காங்கிரஸ் பேசக்கூடாது. திருச்சியில் ஜெயித்து விட்டு தி.மு.க.வையே குறை கூறியவர் தான் திருநாவுக்கரசர். சிதம்பரம் மகன் கார்த்தி மட்டும் யோக்கியமா? தி.மு.க.வை சாடியவர் தான்.. இவர்களை எல்லாம் இனி மக்கள் எம்.பி.ஆக்கவே கூடாது.
காங்கிரஸ் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இருந்து வெளியேறி 543 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும். மாநில கட்சிகளிடம் தங்கள் கட்சியை அடகு வைப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும்
கான்கிராஸ் இல்லாத பாரதம் ஒருநாள் இருக்கும் என்று தெரியும்... இவ்வளவு சீக்கிரமாகவா?...
காங்கிரஸ் ஒரு செல்லாக்காசாகி பல வருடம் ஆகி விட்டது... நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த பொழுது இருந்தது தான் காங்கிரஸ் பிறகு இருப்பது நேரு காந்தி குடும்ப அடிமைகள்...
இன்னுமா புரியவில்லை, உங்களை எவரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, இந்த லட்சணத்தில் நடைபயணம் அது இதுனு கூறுகெட்டத்தனமா கூத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
இருப்பது எட்டும் ஒன்னு ஒண்ணா கழிஞ்சி கடைசியில காங்கி மட்டுமே மிஞ்சும் போல இருக்கு
தொகுதி பங்கீட்டு செய்ய வேண்டிய நேரத்தில் பாத யாத்திரை போகிறார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் . எதிர்க்கட்சிகள் இதனாலேயே வெறுத்துப்போய் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி விட்டன தலைவர் பாத யாத்திரை முடிந்து பிறகு வெளிநாட்டில் புத்துணர்வும் பெற்று திரும்பி வரும் வரை காத்திருக்குமானால் மூழ்கும் கப்பலில் CAPTAIN வரும் வரை காத்திருந்து மடிந்து போகும் நிலை தான் வரும். கூட்டணி கட்சிகளுக்கு அதுவரை காத்திருக்க விருப்பமில்லை . எனவே அவை தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி விட்டன . MARCH மாதத்தில் தேர்தல் பணிகளை அவர்கள் துவக்க வேண்டுமே ?
சனாதனம் என்ற பொதுவான தர்மமே அறியாதவனுக்கு கூட்டணி தர்மம் மட்டும் எப்படித் தெரியும் ?
சின்ன விடியல் சனாதான ஒழிப்புனு சொல்லி இண்டி கூட்டணிக்கு சமாதி கட்டியதற்கு நன்றி. அதை கனி பேசலைனா காங்கிரஸ் MP சாட்டிஸ்கர் ஜெயிச்சி இருக்கும். இப்போ எல்லாரும் மூடிட்டு இருந்து இருப்பானுங்க. எலெக்ஷன் முன்னாடியே இண்டி கூட்டணிக்கு சாவு மணி அடித்த விடியல் வாழ்க
முதலில் கூட்டணி தர்மம் என்றால் என்னவென்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியுமா? நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய பிரதேசத்தில் கார்கேவிடம் ஒரு எட்டு தொகுதிகளையாவது கொடுங்கள் என்று கேட்டார் அதற்கு காங்கிரஸ் அவருக்கு ஒரு தொகுதியை கூட தர மறுத்து விட்டு அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியே போட்டியிட்டு தோல்வியடைந்தது அந்த கோபத்தில் தான் அகிலேஷ் யாதவ் இப்போது உபியில் காங்கிரஸை வச்சு செய்கிறார் இப்போது மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி தர்மம் ஞாபகத்துக்கு வந்து விடும் மாநிலங்களில் உள்ள தங்கள் கட்சியின் தலைவர்களை வளர விடாமல் அவர்களுக்குள் கோஷ்டிகளை வளர்த்து விட்டு தாங்கள் மட்டுமே அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டது என இப்படி காங்கிரஸின் செயல்பாடுகளை பிடிக்காத பலதலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி துவக்கி இன்று அவர்கள் பெரிய கட்சிகளாக உருவெடுத்து விட்டனர் அப்படி பிரிந்தவர்கள் தான் சரத்பவார், மம்தா பானர்ஜி, YS.ஜெகன்மோகன் ரெட்டி, பி.ஏ.சங்மா, குலாம்நபி ஆஸாத், புதுச்சேரி முதல்வர் N.ரெங்கசாமி,G.k.வாசன், போன்றவர்கள்.ஆகவேதான் அக்கட்சி இன்று மக்களிடமும் கூட்டணி கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்து அழியும் நிலையில் இருக்கிறது.
இங்கு குறிப்பிட்டுள்ள தலைவர்கள் சமீப காலமாக விலகியவர்கள். இப்படி நேரு குடும்ப வாரிசு அரசியலை விரும்பாமல் விலகியவர்கள் நேரு காலத்தில் இருந்தே உள்ளர்கல். அவர்கள், ராஜாஜி, காமராஜர், நிஜலிங்கப்பம் சஞ்சீவ ரெட்டி, ஒய் பி சவாண், தேவராஜ் அரஸ், ஜி கே மூப்பனார், ஜெயப்ரகாஷ் நாராயண், சரண் சிங், வி பி சிங், அருண் நேரு, இன்னும் பலர், நேரு குடும்ப ஆதிக்கம் இருக்கும் வரை, காங்கிரசுக்கு அழிவு தான்,
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12