வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதுக்கு வாய்ப்பில்லை
ஆமாம். அந்த லோக்சபா தேர்தலில் கூட கேரளாவின் 20 தொகுதிகளில் தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் நாற்பது INDI கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் நிறுத்தபட்ட சாதனை நடந்ததே.
இந்தி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை.. ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு நிலைப்பாடு எடுப்பார்கள்.. மாறி மாறி .... ஆனால் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்று கதை அளப்பார்களாம்.... மக்களை எல்லாம் கேனயர்கள் என்று நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது ???
அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் இந்த கூட்டணி இல்லாமல் போய் விடும். காரணம் எல்லோரும் திருடர்கள் யாருக்கும் யார் மேலேயும் நம்பிக்கை இல்லை. அதுதான் இந்த கூட்டணியின் அழிவுக்கு காரணம்
சட்டுபுட்டுனு இந்த புள்ளி கூட்டணிக்கு முடிவு கட்டுங்கப்பா கொசுத்தொல்லை தாங்கமுடியலை.
பவாருக்கு மாநிலத்திலும் ஆட்சி இல்லை. மத்தியிலும் ஆட்சி இல்லை. ரைடு வரும் முன், பயம் வரும். இண்டியோட கூட்டணி வைச்சா மண்டி போட நேரிடும்.