வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அரசு கவிழாமல் இருக்கணும்னா மதுவுக்கோ, இலவசத்துக்கோ மக்களை அடிமைப்படுத்தியாக வேண்டுமா சாமி. Tic Tok ஐ நிறுத்தவில்லையா இந்நாட்டு அரசு. பொது இடங்களில் பிடிக்காமல் இருக்க 500௹ அபராதம் என்ன ஆச்சு. யாரோ பிடிக்கும் சிகரெட் புகை மத்த மக்களுக்கு நோய்களை பரப்ப வேண்டுமா.
சமூக வலைதளத்தை நிறுத்த சொல்லவில்லை மாறாக ஆபாச வீடியோக்களை மட்டுமே நிறுத்த சொல்வது தவறா சுப்ரீம் கோர்ட் என்ன நினைத்து இந்த தீர்ப்பை சொன்னது.
ஹையா... இவிஙளும் டி.வி, பத்திரிகையெல்லாம் படிச்சு விஷயங்களை தெரிஞ்சு வெச்சிருக்காங்க. இல்லேன்னா, 1931 லிருந்து ஆரம்பிப்பாங்க.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு தேர்தல் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் அதற்க்கு இன்னும் சரியான சூழல் மேம்பட கால அவகாசம் தேவை என மத்திய அரசு கூறியபோது நீதிமன்றம் அதை கருத்தில்கொண்டதா? ஒருசில வழக்குகளில் மட்டும் அரசின் கொள்கைமுடிவில் தலையிடமுடியாது என நீதிமன்றம் கூறுவது ஏற்புடையதா?
370 நிரந்திரமாக போடபட்டது இல்லை?
நேபாளத்தில் போராட்டம் என்பது சமூக ஊடகத் தடை என்றால் மக்கள் அல்லது போராட்டக்காரர்கள் ஏன் ஊழலை அழியுங்கள் என்று முன்னால் அமைச்சர்கள் ஆளும் அமைச்சர்களை எதிர்த்து ஏன் கோஷமிட்டார்கள் சமுக வலைதளம் என்றப் போர்வரயில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் கொரோனா நேரத்தில் கைப்பேசி தேவைப்பட்டது உண்மை 2 வருட வாழ்க்கை வீனடிக்கக் கூடாது என்பதால் அதன் பொறகு எதற்கு பொள்ளைகள் கையில் கைபேசி கொடுக்கிறார்கள் பெற்றோர் அப்படியே கொடுத்தாலும் வைப்பைவ் இணைப்பில் குழந்தைகள் சேனல் தடை செய்யலாமே எவ்வளவோ வசதிகள் உள்ளது பயனுள்ளவை ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை அதனால் பல பிரசனைகள் உருவாகிறது திருச்சியில் ஒரு ஒப்பாரி கூட்டம் உள்ளது தெரொயாத பித்தலாட்டம் கெட்ட வேண்டதாக பயன்பாடுகள் அத்ானையும் அத்துப்படி ஆனால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு மண் வருங்கால அரசியல் கொத்தடிமைகள் ஒருத்தன் மதிக்க மாட்டான் அன்று அதை செய்தாபய் என்று பழிச் சைல் வரும் என்பதை மறக்க வேண்டாம்
Our central Law ministry is toothless. There is no accountability to SC judges who passes stupid opinions. In Nepal there was total removal of social media. That is why students riot happened. Here the petitioner requesting the court to remove adult movie sites. If the youngsters come on street to fight for watching adult movie sites they have to be taken to cleaners by security personnels, These youngsters are not fit to live in this world.
நேபாளத்தில் போராளிகளை ஒடுக்க அந்த அரசிடம் வழிமுறைகள் இருக்கவில்லை ..... இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை ......
கள்ளச்சாராயம் கள்ளத்தொடர்புகள் திருட்டு ஃபிராடு கொலை கொள்ளைகளையும் தடை செய்ய இயலாது.. இவற்றில் ஈடுபடுபவர்கள் உரிமை பாதிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை..
அந்த நீதிபதிக்கு புரிந்து தான் நேபாளத்தை பாருங்க என்றாரா ?
நேபாளம் முதுகெலும்பில்லாத நாடு. இந்தியா அதை பின்பற்றமுடியாது. சீனாவை பாருங்கள். அங்கு இந்த கட்டுப்பாடு உள்ளது. ஆன் லைனில் கேம் கூட இளைஞர்கள் விளையாடமுடியாது. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.