வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பிரதமரும் மூத்த பா.ஜ தலைகளும் டில்லியில் தங்குவதே இல்லை. மெடல் வாங்க வெளிநாடு போயிடறாங்க.
அதனால் என்ன? பிரதமர் என்ன டெல்லிக்கு மட்டும் தான் பிரதமரா? மற்ற பாஜக தலைவர்கள் சும்மா இருக்கிறார்களா? சக்சேனா எதையெல்லாம் சுட்டி காட்டியதெல்லாம் நாங்கள் செய்வோம் என்று மார் தட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் தானே இந்த ஆம் ஆத்மி கட்சி? இதற்கு முன்னால் இருந்தவர் நன்றி சொல்கிறாராம். அதை மக்கள் நம்ப வேண்டுமாம். என்னே ஒரு பித்தலாட்டம் சிலர் இவர்களை அர்பன் நக்சல் என்று கூறுகிறார்கள். எவன் அப்பன் வீட்டு சொத்து? அள்ளி விடுகிறார்கள். இந்த திராவிட கும்பல் ஆரம்பித்ததை நாடு முழுதும் பரப்பி மக்களின் மூளையை மழங்கடித்துவிட்டு அவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள் இவர்களின் சுய நலத்திற்காக. நாட்டின் மக்கள் தொகை புற்றீசல் போல் ஆகிவிட்டது. இதில் உமக்கு கவலை பிரதமருக்கு விருது வழங்குவது.
தோற்க போகும் கெஜ்ரியை ஜெயிக்க வெக்க போகும் பிஜேபியின் ஆளுநர் வாழ்க
கவர்னர் பதவி, அதுவும் ஒரு Union territory யின் கவர்னர் ஜெனரல் பதவி இந்திய அரசாண்மை யின் padhavi, thats a Cobstituitional post. இந்த மாதிரி பதவியில் இருந்து கொண்டு ஒருத்தர் வீடியோ எடுத்து கிட்டிருக்கார்.
அதெல்லாம் நல்லாத்தான் கருத்து போடற. இங்கே ஒருத்தர் போட்டோ ஷூட்டை எடுத்தே, நாடும் நாட்டு மக்களும் நல்லாவே இருக்காங்க, விடியல் கொடுத்துட்டோம் என்று பீலா உட்டுகினு இருக்கறாரே, அதைப்பத்தி கருத்து போடு பார்க்கலாம். மாட்டே இல்லை.
gst officer, gazetted officer அரசியல் பேசக்கூடாது.. நீ பேசலாமா
கவர்னர் சொன்னாதான் செய்வாரா அதுக்கு கவர்னரே பாத்துக்குவார் இவர் ஆட்சி எதற்கு? சாராய ஊழல் செய்யவா...
அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.சொன்னால்தான் சரி செய்வோம் என்றால் எதற்கு ஆட்சி.திமுகவின் பொய் பித்தலாட்டம் ஆம் ஆத்மி கட்சிக்கும் ஊறி விட்டது.
ரொம்ப ரொம்ப நல்லவனாக ஒருவன் இருந்தால் உண்மையில் அவன் யார் என்று கண்டு பிடியுங்கள்- ........இவர்களை பாருங்கள் இவர்கள் சொல்லும் வார்த்தைகளை அலசி அதன் உண்மை எப்போதும் உணருங்கள்
ஒரு வெட்கம் கெட்ட அரசு ஆம் ஆத்மி கட்சியின் அரசு.. வெறும் நாடகம் நடத்தும் அரசு.. இனியாவது டெல்லி மக்கள் விழித்துக் கொண்டு இவர்களை களைய வேண்டும் அடுத்த தேர்தலில்..