வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கொலிஜியம் முறை ஒழிந்தால்தான் நீதிமன்றங்கள் ஓரளவாவது செயல்படும்.
அவர் இப்போது தானே வநாதார். ஓ கழக கண்மணிகளுக்கு உறுத்தலாய் இருந்திருப்பார். ந்யாயம்தானே. இதுதாண்டா த்ராவிட மாடல்
கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் இட மாற்றம் செய்வததுதான் முக்கிய தொழிலாக கண்ணோட்டமாக உள்ளது நீதி வழங்குவதில் மிக மிக தாமத ஏற்படுகிறது அட்மினிஸ்டரேஷன் தொழிலை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தினிடமிருந்து அபகரித்து, நீதி வழங்குவதில் பின்னடைவு ஒன்றுதான் எங்குமே தென்படுகிறது வழக்குகளை முடிப்பதில் கண்ணோட்டமே இல்லை
ஒரு நிரபராதியான ஞானசேகரனைத் தண்டித்த காரணமோ?
இடமாற்றம் செய்வதற்கான காரணங்களை இவர்கள் சொல்ல மாட்டார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. குடியரசுத் தலைவருக்கே இவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போடுவார்கள், ஆனால் இவர்கள் எல்லா வழக்குகளையும் ஐஸ் பெட்டியில் வைத்துவிடுவார்கள். எவருக்குமே இல்லாத கோடை விடுமுறை, பார்கவுன்சிலில் வேண்டிய வக்கீல்களின் கவனிப்பு என உலகத்திலில்லாத சலுகைகள் எல்லாம் அனுபவிப்பர். ஆனால் இவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஒருவேளை இப்பொழுது மாற்றலாகிப் போகும் நீதிபதிகள் தங்கள் மனக்குமுறலை பதவி ஓய்வு பெற்றபின் புத்தகம் மூலமாக தெரிவிப்பர்.
இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம் என்ன
நீதிக்காக பாடுபட்டு பணம் சேர்த்த யஸ்வந்த் வர்மாவுக்கு பதவி உயர்வு தரவில்லையே . பரவாயில்லை