உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவனை கட்டாய மதமாற்றம் செய்த மதரசா பள்ளி முதல்வர் கைது

சிறுவனை கட்டாய மதமாற்றம் செய்த மதரசா பள்ளி முதல்வர் கைது

குஷிநகர்: உத்தர பிரதேசத்தில், 15 வயது சிறுவனை கட்டாயமாக மதம் மாற்றி, பெயரையும் மாற்றிய மத ரசா பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குஷிநகர் மாவட்டத்தில் உள்ள மன்சச்சாபர் என்ற பகுதியைச் சேர்ந்த ரப்ரி தேவி என்பவர், போலீசில் அளித்த புகார்: இலவச உணவு, உடை, தங்குமிடம், கல்வி தருவதாகக் கூறி, என் 15 வயது மகன் விபின் குஷ்வாஹாவை, மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் அழைத்துச் சென்றார். ஆனால், என் மகனை மூளைச்சலவை செய்து, முஸ்லிம் மதத்துக்கு அவர் மாற்றி உள்ளார். மேலும், அவனது பெயரையும் நுார் ஆலம் என, மாற்றி உள்ளார். என் மகனை ஒப்படைக்கும்படி கேட்டால், தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அவர் கொலை மிரட்டலும் விடுக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதன்படி, உ.பி., சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தனர். பாலியல் வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ரப்ரி தேவியின் கணவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார். கோஹர்கட்டி கிராமத்தில் உள்ள மதரசா பள்ளி முன், அவர் சமீபத்தில் தகராறில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்தே, அவரது மகன் விபின் குஷ்வாஹா கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இஸ்லாமிய கல்வி முறை பற்றி கற்றுத்தரும் பள்ளிகள், மதரசா எனப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

man
செப் 10, 2025 19:54

நாங்கள் இப்பொழுது இந்து தான் .மதத்துக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன் நாங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் .எங்கள் மதம் இந்து தான் தெய்வம். இயேசு யார் கூப்பிட்டாலும் அவர் வருவார்


pmsamy
செப் 10, 2025 08:19

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் எந்த விதமான குற்றம் செய்தாலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் போக்சோ சட்டத்திற்கு இணையாக


Kanns
செப் 10, 2025 06:17

Shut Down All Madrassas, MuslimOnly Schools& Ban All Mullahs-Moulvis To Civilise Islam


V N Srikanth
செப் 10, 2025 07:17

NOT ONLY THIS THE CHRISTIAN PREACHING SCHOOLS TOO, THEY ARE MORE VENOMOUS THAN MUSLIMS


நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:20

போக்ஸோ ,வன்கொடுமை போன்ற சட்டங்கள் இங்கே ஈடுபடாதா திருமா , ஏனெனில் குஹவா ஒரு தாழ்த்தப்பட்டவர் என்று படித்தேன் ,


M Ramachandran
செப் 10, 2025 02:09

மத வெரியன்கள் நம் நாட்டிற்கு தீங்கிலைப் விளை விப்பவனாவார் இவங்க மதம் என்ற தீவினைபுரியும் இவர்கள் தீவிர வாதத்தையும் ஆதரிபவர்கள் அவர்கள் திருந்தவே மாட்டார்களா? இன்னும் இவர்கள் ஐரோப்பா இங்கிலாந்து போன்ற நாடுகளில் அயல்நாடுகளில் பொய் சொல்லி காசா நிவாரண நிதி என்று பிச்சையெடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அனுப்புறாங்கள் இந்த கேடு கேட்ட ஜென்மங்கள். அயல்நாட்டிலும் இவர்களால் மற்ற நாட்டினருக்கு பிரச்னை. அங்குள்ள அந்த நாட்டினரிடம் இப்போர் தைரியமாக பிரச்சனையிகளை உண்டாக்குகிறார்கள். அந்த தேசத்தினரிடம் வம்பு சண்டைக்கு போகிறார்கள்.இன்னும் இருபது வருடத்தில் உங்களை ஓட விடுவோம் என்று


Natarajan Ramanathan
செப் 10, 2025 01:16

வசதியான துலுக்கனே மதரஸாக்களில் சேர்வதில்லை. அது ஒரு கொடுமையான வதைக்கூடம்.


Ramesh Sargam
செப் 10, 2025 01:16

இந்த கட்டாய மதமாற்றம் நாடு முழுவதும்தான் நடக்கிறது. அப்படி அந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களை பிடித்து, சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். வெளிநாட்டினராக இருந்தால், அவர்கள் நாட்டுக்கே துரத்தவேண்டும். அவர்களுக்கு உதவி புரியும் நம் நாட்டினர்களும் அவர்களுடனே துரத்தப்படவேண்டும்.


V N Srikanth
செப் 10, 2025 07:19

IT IS HAPPENING HEAVILY BY CHRISTIAN MISSIONERIES WHICH NEEDS TO BE BANNED.