வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மாபியா தலைமை ஒழிந்தால் காங்கிரஸ் பிழைத்துக் கொள்ளும். போலி காந்திகள் ஒழிந்தாலே காங்கிரஸுக்கு விடிவு.
ஒருவேளை பிரியங்கா அங்கு தேர்தலில் நின்றிருந்தால் வயநாடு போல வெற்றி பெற்றிருப்பாரோ…
ஜிடிபி யில் நம்பர் 1 மாநிலம் மகாராஷ்டிரா மக்களை பார்த்து படிக்காத முட்டாள்கல் என்று கூறும் நாம் தான் முட்டாள்கள். எனவே வ்யாக்யானம் செய்வதை விடுத்து நாம் தெளிந்து கொள்வது நல்லது. மகாராஷ்டிரா வட நாடு கிடையாது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கும் முன்பு மெட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதி தான் மஹாராஷ்டிரா.
மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது காங்கிரஸ் கூட்டணி ...... தமிழகத்தில் மட்டும் மக்கள் கொர் கொர் .....
வடநாட்டு முட்டாப்பயலுங்க விழிக்காத வரை பஜகவை அசைக்க முடியாது. விழிச்சிட்டா அங்கயயு நோட்டாவை தான்டாது. அதனாலதான் படிக்கவிடாம பன்றதும் கொஞ்மா படிச்சி பாசாகதவனையும் பாசாக்கி தென்நாட்டுப்பக்கம் வேலை கொடுத்து அனுப்பி வைப்பதும். வைப்பதும்
MP தேர்தலில் ஓட்டு போட்டப்ப அறிவு பயலுகளாக தெரிந்தார்களா? ..ஆத்திரம் கண்ணை மறைக்குது ...தமிழ் நாட்டு பயலுங்க விழிக்காத வரை ஊழலையும் பிரிவினைவாதத்தையும் ஒழிக்க முடியாது ..விரைவில் தமிழ் நாட்டில் தாமரை மலர்வதை பார்க்கலாம் ..
இந்த நாட்டிலிருந்து விரட்டி விட்டால் ஹிந்து நாடு பழைய செல்வச்செழிப்பு ஏற்படும்.கஜினி கோரி முகமது கொள்ளை அடிப்பதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி. .
வயநாடு தொகுதி மாதிரியா ?
Evm ன் உச்சம்
மோடியின் உச்சம்...
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா & கேரளா சேத்து திராவிட நாடுன்னு கம்பி கட்றானுங்க.. ஆனா தமிழ்நாட்ட தவிற வேரு எங்கேயும் ஒரு ... தியமுக திராவிடிய கட்சி.
ஆமாங்க சார், அதுனால தான் கர்நாடக ஆந்திரா கர்நாடகா ல பிஜேபி நோட்டாவுக்கும் கீழே உள்ளது
இதே பொய்யை எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க தியாகண்ணா. கர்நாடகத்தை பலமுறை ஆண்ட கட்சியை நோட்டாவுக்கு ஒப்பிட்டுட்டு. தமிழகத்தில் இப்படியேசொல்லி அண்ணாமலை 11.5 க்கு கொண்டவந்தவிட்டார்.மஹராஷ்ட்ரா,ஹரியாணா தமிழ்நாட்டிலும் நடக்கும்.திராவிடம் மறையும்.
தியாகு, கர்நாடகால பிஜேபி கட்சி பல முறை ஆட்சியில் இருந்திருக்கு ....கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுலயும் ஆட்சி மலரும் ....
please refer Karnataka assembly results couple of years ago