வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கும்பமேளாவுக்கும் எதிர்கட்சி களுக்கும்..... அதாவது இண்டி கூட்டணிக்கும் என்ன சம்பந்தம்.... அவர்களுக்கு தான் இந்து பண்டிகை என்றாலே ஆகாதே !!!
ஓ ரைட் என்னடா பாராளுமன்ற கூட போகுதே ஒன்னத்தையும் காணாமேன்னு நெனெச்சேன் ..அப்போ இவுனுக பண்ணின சதிதான்னு நிரூபணம் ஆகிருச்சு ....இனிமேல் பாராளுமன்ற கூடப்போகுதுன்னா மக்களே உஷாரா இருங்க எதாவது பிரச்சனை எழுப்பிவிடுவாங்க அப்பாவிகள் நாம் பலிகடா ஆயிடக்கூடாது ... கோடிகணக்கான பேர் இதுநாள் வரை எந்த சிரமும் இல்லாம கும்பமேளாவிலே மிக பயங்கர பந்தோபஸ்து, உடன் நடந்துச்சு ...ஆனா பிரச்சனை வேண்டுமென்றே பலபேர் உயிரை பழிவாங்கிரூக்கானுக மக்கள் புரிஞ்சிக்கணும் இந்த தடவ அம்பானி, அதானி, சீனா ஆக்கிரமிப்பு, அப்டினு உருட்ட ஒன்னும் இல்ல ...
காஸ் டாங்க் வெடிப்பு, அண்ணா பல்கலை விவகாரம், சார் செய்த கார் லீலைகள் போன்றவற்றையும் விவாதிக்கலாமே. கட்டுக்கடங்காத கூட்டத்தை சிறப்பாகவே ஆதித்யநாத் குழு கையாண்டது. அமாவாசை அன்று கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. விபத்து துரதிஷ்டவசமானது. இனி வரும் நாட்களில் கவனமாக இருப்பது நல்லது.
கும்பமேளாவே ஒரு சர்க்கஸ்.
Yes every another circus happens in middle east
அங்கிருந்து தப்பிச் வந்த ....
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று தென்னாட்டு காந்தி என்று ஸ்டிக்கர் ஒட்டி கொண்டவர் சொன்னதை பகுத்தறிவு என்று சொல்லி நம்பிக்கொண்டு திருப்பரங்குன்றம் முதலாம் அறுபடை வீட்டை திருட நினைப்பவர்களுக்கு எல்லாம் கும்பமேளா சர்க்கஸ் ஆகத் தான் தெரியும். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கட்டப்பட்ட காலத்தில் இஸ்லாம் என்ற ஒரு மதமே கிடையாது.
தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் இறந்த போது ஏன் நவத்துவரங்களையும் மூடிகொண்டிருந்தீர்கள் எதிர்கட்சிகளா? பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் உங்களுடைய நவத்துவாரங்களும் திறந்துகொண்டு ஊளையிடுகின்றன, ஏன்? நீங்கள் எல்லாம் இந்தியாவின் சாபக்கேடு.
இவனுங்களுக்கு ஓட்டு போட்ட முட்டாப்பசங்களை சொல்லணும்... பார்லியில் விசாரிக்க வேண்டிய விஷயமா இது?? கூட நெரிசல்ல இறந்துட்டாங்க, இதுல அங்க விவாதிக்க என்ன இருக்கு?? வெட்டி பசங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை வெச்சு கூச்சல் போட்டு மக்களின் வரி பணத்தை நாசம் பண்ணனும்...
If there will be loss of pay for not attending parliament or creating Ruckus in parliament, this cannot be controlled. The rule should be applicable for Assembly and corporation council too
கள்ளச்சாராயம் குடிச்சு தமிழகத்தில் ஐம்பது பேர் செத்தார்கள். அதை பற்றி முதலில் பார்லியில் விவாதிக்கலாம்.