வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பொய்மைக்கும், புரட்டுக்கும் ஒரு முடிவு கட்டியிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் குறை காண முடியாத எதிர்கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் பரப்பிய பொய்யுரைகள் கொஞ்ச நஞ்சமா. அனைத்து தரப்பு மக்களையும் அணைத்து செல்லக் கூடியவர் மோடி என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் புரட்டு எத்தனை நாளைக்கு கை கொடுக்கும் அதைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
இனி தைரியமாக எல்லா தேர்தல்களிலும் தில்லு முல்லு செய்து ஜெயித்து விடலாம் என்கிற புது நம்பிக்கையோ.
எப்படி விடியல் ஜெயிச்ச மாதிரியா பாவாடை சார்
ஆமாம் ...இங்கே திராவிட கலெக்சன் ஸ்டார்ட் ஆயிடுச்சி
இதே புது நம்பிக்கை தமிழகம் மற்றும் பல பாஜக ஆட்சிபுரியாத மாநிலங்களிலும் அடுத்த தேர்தல் முடிவில் வரவேண்டும். வரும். நம்புவோம்.
இருக்காதா பின்னே
all true indians behind you.jai hind