வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கருத்தாளர்கள் வயிற்று எரிச்சல் நன்கு தெரிகிறது. 133 இடங்கள் பெற்ற பிஜேபி கட்சியிடம் 50 இடங்கள் மட்டும் வெற்றி பெற்ற கட்சிகள் முதல் அமைச்சர் பதவியை கேட்கவே கூச்ச படும்.
குடுமி புடி சண்டையை ஆரம்பிக்கலாம் ..
ஆரம்பத்துல பாஜக ஆட்சிய புடிக்க முடியாதுன்னு கூவுறது அடுத்து கருத்துக் கணிப்பெல்லாம் பலிக்காது என சொல்வது இப்ப குடுமிப்பிடி சண்டைன்னு சொல்றது.எரிச்சல் ரொம்ப ஜாஸ்தியோ ஒரு ரெண்டு முணு நாளுக்கு அப்படித்தான் எரியும்....
ஷிண்டே வழி விட மாட்டார் என நம்புகிறேன். ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான கட்சியின் தலைவர்தான் முதல்வராக ஆவார் எனும் கட்டாயமில்லை என சூசகமாகத் தெரிவி்தது துண்டு போட்டுள்ளார்
அதிக தொகுதிகளில் வென்றதால் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் முதல்வராக பதவி ஏற்க வேண்டும்.
அரசு அமைக்கும் போது யார் முதல்வர் பதவி ஏற்பார் என்பது தெரிந்துவிடுமே