உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் மீண்டும் அமைகிறது பா.ஜ., கூட்டணி ஆட்சி

மஹாராஷ்டிராவில் மீண்டும் அமைகிறது பா.ஜ., கூட்டணி ஆட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மகா யுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. , பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 236 தொகுதிகளிலும், மஹா விகாஸ் அகாடி கூட்டணி 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.மஹாராஷ்டிராவில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, பா.ஜ., தலைமையிலான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி போட்டியிட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nc9d61if&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சி பிளவுபட்ட பின் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல். இதனால் முக்கியமான தேர்தலாக மஹாராஷ்டிரா மாநில அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது. தேர்தலில், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 66.05 சதவீதம் ஓட்டுப்பதிவானது. சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (நவ.,23) எண்ணப்பட்டன. இதில்,சிவசேனா, பா. ஜ., கூட்டணி கட்சிகள் (மஹாயுதி கூட்டணி) -236மஹா விகாஸ் அகாடி கூட்டணி -48மற்றவை- 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.கட்சி வாரியாகபா.ஜ., -132ஏக்நாத் ஷிண்டே சிவசேனா-57அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் -41காங்கிரஸ்-16உத்தவ் தாக்கரேயின் சிவசேனா -20சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-10 சமாஜ்வாதி, ஜன் சுயராஜ்யா சக்தி கட்சி, சுயேச்சைகள் தலா 2ராஷ்ட்ரீய யுவ சுவாபிமான் கட்சி, ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, ஏஐஎம்ஐஎம், சிபிஐ(எம்), பிடபிள்யூபிஐ, ஆர்எஸ்விஐ தலா ஒரு தொகுதிகளில் ( மொத்தம் 6) வெற்றி பெற்றுள்ளன.தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Suppan
நவ 23, 2024 21:23

ஆக கற்காலத்துக்குப்போகலாம் என்கிறீர்கள் .


Svs Yaadum oore
நவ 23, 2024 19:32

தேர்தலில் தோற்று விட்டால் அது ஒன்றும் கேவலம் கிடையாது .....ஆனால் ஒரு கட்சி கொள்கையை கை விட்டால் அது இழி நிலைமை ....பால் தாக்கரே வளர்த்த கட்சி வாரிசுகளால் அப்படிப்பட்ட இழிநிலைமையை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி தலைமையகம் மும்பை ....பெரும்பாலான வங்கிகள் தலைமையகம் மும்பை ...குஜராத்தி தொழிலதிபர் உட்பட பெரும்பாலான கார்பொரேட் தொழிலதிபர் அனைவரும் மும்பை ... மொத்த இந்தியாவின் வரி வசூல் ஐம்பது சதம் மேல் மும்பை ...அப்படி இருந்தும் பல தொழில்கள் குஜராத் இடம் பெயர்ந்து செல்ல மத்திய அரசு காரணமாம் .......அதற்கு காரணம் குஜராத்திகள் என்று,விடியல் திராவிடனுங்க போல் இங்குள்ள தாக்கரே பிரச்சாரம் செய்தால் இப்படித்தான் விடியும் .....தமிழ் நாட்டில் குஜராத்திகள் என்று பெரிதாக யாரும் கிடையாது .....ஆனால் லட்சக்கணக்கில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது குஜராத் ...


S. Gopalakrishnan
நவ 23, 2024 23:39

லட்சக்கணக்கான தமிழர்கள் குஜராத்தில் நிம்யாக வாழ்கின்றனர் என்பது உண்மை.


S. Venugopal
நவ 23, 2024 16:33

வாழ்த்துக்கள் ஆர் எஸ் எஸ் ன் பங்கு ஒரு வலிமையான காரணம் என்று நிரூபணம்


SUBBU,MADURAI
நவ 23, 2024 18:14

உண்மை.


S S
நவ 23, 2024 16:27

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வாக்கு சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளது. இங்கு மீண்டும் அது நடைமுறை படுத்த பட்டால்தான் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.


krishna
நவ 23, 2024 17:33

UNBAI PONDRA EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS KOTHADIMAI KUMBALUKKU EVM KURITHU ONNUM THERIYAADHU.KEVALAM ULARUVADHAI NIRUTHU.


ஆரூர் ரங்
நவ 23, 2024 17:35

பெட்ரோமாக்ஸ் லைட்டையே விட இன்னும் மனமில்லையா? பூமர் அங்கிள் ?


சரவணன்,துறையூர்
நவ 23, 2024 18:22

வாக்குச் சீட்டு நடைமுறை என்பது உன்னைப் போன்ற சமச்சீர் கை நாட்டுகளுக்கு தேவைப்படும் ஆனால் இந்த டிஜிட்டல் காலத்தில் இந்தியா போன்ற 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் EVM தான் சரிப்பட்டு வரும்.


Srinivasan K
நவ 24, 2024 16:35

Elon Musk appreciated indian ekection system, efficiency obviously EVM he was lambasting why not happening bin US postal votes are misused in US democrats ruled states. Trump vowed to fix these also many democrats ruled states do not verify ID for voters


Saai Sundharamurthy AVK
நவ 23, 2024 16:27

முஸ்லிம் கட்சிகளின் அடாவடித்தனமான கோரிக்கைகளை இண்டி கூட்டணி ஏற்றுக் கொண்டதன் விளைவு !!!! ஐயோ பாவம் .....!!!!


Barakat Ali
நவ 23, 2024 16:14

ஓப்பனாகவே பணப்பட்டுவாடா செய்த பாஜக பிரமுகர் ....... என்ன ஆனார் ??


Duruvesan
நவ 23, 2024 15:57

சரத் பவார், உத்தவ் இருவரது அரசியல் எதிர் காலத்தை காங்கிரஸ் பிஜேபி கட்சிகள் முடித்து வைத்து உள்ளது. பவார் முதுகில் குத்தியதை காங்கிரஸ் இப்போது வஞ்சம் தீர்த்து உள்ளது, அதே போல் உத்தவ் முதுகில் குத்தியதற்கு பிஜேபி வஞ்சம் தீர்த்து உள்ளது. இது டெல்லி பீகார் பெங்கால் ல தொடரும்


M S RAGHUNATHAN
நவ 23, 2024 15:14

In Maharashtra, the Congress and its allies dug their own graves by publicly accepting that the demands of AIMPLB will be implemented. .Secondly, the atrocities of Waqf Board claiming whatever landed property they saw belonged to them. These were the catalysts for the Hindus to get united to a great extent to drubble the Congress led alliance. It is shame to Uddav Thackeray to bend before the Muslim Vote bank like Congress which even his own strong supporters resented and he re received a telling blow. As far as Jharkhand, it is no loss no gain for BJP.


ஆரூர் ரங்
நவ 23, 2024 14:24

வழக்கம் போல குறைந்த இடங்களைப் பெற்ற ஷிண்டே, ஜூனியர் தாக்கரே முதல்வர் பதவியைக் கேட்பார்கள். மீண்டும் உடைத்து பாடம் புகட்ட வேண்டியதுதான்.


Barakat Ali
நவ 23, 2024 16:11

ஷிண்டேயின் சிவசேனாவை ஒரேயடியாக மக்கள் ஒதுக்கலை ....... அதை மீண்டும் உடைத்தால் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்புவார்கள் ..... அங்கும் தேசியத்துக்கு அவ்வளவாக மதிப்பில்லை .......


ஆரூர் ரங்
நவ 23, 2024 14:03

சாதாரணமாக அதிக சதவீத வாக்குப்பதிவு நடந்தால் ஆளும் கட்சிக்கு ஆபத்து என்பார்கள். இப்போ மாறிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை