வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மஹாராஷ்டிராவில் ஒரு பதட்டடமும் இல்லை உருட்ட வேண்டாம்
இந்த சரத் பவார் ஆட்சியில் எவ்வளவு கொலைகள் நடந்திருக்கின்றன . இப்பொழுது ரொம்ப யோகியானைபோல் பேசுகிறார் .இந்திராகாந்தி எமெர்ஜென்சியில் செய்யாத அட்டூழியமா .இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டவுடன் ஜெகதீஷ் எவ்வளவு சீக்கியர்களை டெல்லியில் படுகொலை செய்தான். ராகுல் காந்தியின் அப்பன் ராஜிவ் காந்திக்கு தெரியாமலா இதெல்லாம் நடந்தது. ராகுல் காந்திக்கோ மல்லிகார்ஜுன கார்கேயிக்கோ இதை பத்ரி பேச அருகதையில்லை .அப்துல் கலாமை இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி முன்மொழிந்த பொழுது என் இந்தன்ற காங்கிரஸ் அதை ஆதரிக்கவில்லை .இன்று எதோ ஒரு முஸ்லீம் முன்னாள் அமைத்சர் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் பொங்குகிறீர்கள் .
இவர் என்ன சொல்ல வருகிறார்
பிடிபட்ட இருவரின் கை விரல்களையும் ஒவ்வொன்றாக துடிக்க துடிக்க வெட்டணும். Treatment கொடுக்க கூடாது. அப்படி செய்தால் துப்பாக்கி எடுத்து சுட அடுத்தவன் பயப்படுவான்.
பிஜேபி ஆட்சி ஆச்சே. அதனால் அதிகம் கமெண்ட் வராது.
மற்றவர்கள் முதுகில் இருக்கும் அழுக்கைச் சுட்டிக்காட்டவே அருகதை இல்லாதவர்கள் பேசக்கூடாது .....
திராவிட மாடல் ஆட்சி படு கேவலம்
இது அவுங்க தாவூத் கும்பலுக்குள்ள நடக்குற பிரச்சனை. இதுக்கு ஏன் மகாராஷ்டிரா பதட்டமாகனும்?
இதுவே தமிழ்நாட்டில் நடந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை நடந்தாலும் தமிழ்நாட்டு பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்னை, மஹாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சரை சுட்டுக் கொன்றாலும் அது ஏதோ ஒரு கும்பலுக்குல் நடக்கும் சண்டை, மாநில அரசுக்கு தொடர்பு இல்லை , மகாராஷ்டிரா பதட்டப்பட தேவையில்லை, என்னங்கடா உங்கள் நியாயம்
Most Ministers-MLAs Deserve these Encounters being VoteHungry, Divisive AntiPeople AntiNation MegaLooter Conspirator Criminals Misusing Powers through Stooge Official
சரி சரி... வெளிநாட்டு சதி...அனேகமா காரணம் தமிழ் நாட்டில் உள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி நிர்வாகமா இருக்கும்... அதனால் என்ஐஏ விசாரணை அவசியம்னு சொல்லி அடுத்த நியூஸ்க்கு போவோம்... சரி தானா...??
திருட்டு கள்ளன் கான் க்ராஸ் சாவு அரசியல் செய்து மஹாராஷ்டிராவில் தன்னோடைய கட்சியை வளர்க்க பார்ப்பார்கள் என குற்றம் சாதுரிகிறார் குட்டை வாலு கோமகன்