வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திரு.பிரபாகரன் அவர்களின் சேவை மனப்பான்மையை பாராட்டி அவரை வணங்குகிறேன்!
நல்லது செய்ய மொழி தேவையில்லை உதவி செய்யும் மனமிருந்தால் போதும் சாமி. வாயால் பேசக்கூடியவர்கள் மொழிச்சண்டை போட நல்ல மனமுடையவர்கள் இதுபோல் பேசாமலேயே உதவிக்கரம் நீட்டுகின்றனர். இனி வரும் காலத்தில் மருத்துவமனையின் மேல் ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சைக்கு ஆட்களை கொண்டு வந்து சேர்க்கலாமே, கோவில்களுக்கு மட்டும் ஏன் விமான சேவைகள்.
இந்தளவுக்கா நாம் இனவெறியை பின்பற்றுகிறோம்? ஒரு மனிதனாகக்கூட இதை செய்யலாமே. தமிழராகத்தான் செயாயணுமா?
இந்த மாடல் தமிழன் மாடல்.
காவலருக்கு உதவி புரிந்த அந்த தொழிலதிபர் பிராபகரன் அவர்கள் கடவுள் அருளால் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்.
vazhthukkal
தமிழ் இந்தி மராத்தி என்று அரசியல் செய்பவர்கள் இதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று போலீசாரை மிரட்டும் அரசியல் வாதிகள் பலருண்டு! மிகவும் நுட்பமாக கவனித்தால் யானை மான் போன்ற மிருகங்கள் கூட ஒன்றுக்கு ஒன்று உதவுவது உண்டு! மனிதனுக்கு தான் மனிதாபிமானம் குறைத்து வருகிறது! இத்தகைய சூழ்நிலையில் நிர்வாக இயக்குநர் பிரபாகரனின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது
உயிர் காக்க உதவியவருக்கு நன்றி