வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தான் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பாம்புகளுக்கு பால் வார்த்து கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி ஏற்கனவே சாரதா சிட்பண்டு ஊழலிருந்து தற்போதைய ஆசிரியர்கள் நியமனம் வரை ஏகப்பட்ட முறைகேடுகள் காலை சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தனது நிர்வாக தோல்வியை மூடி மறைக்கவும் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளவும் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஊடுருவும் சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுப்பது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறும் .மேற்கு வங்கத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால் பாஜக ஆட்சி அமைந்தே ஆக வேண்டும் தங்கள் மாநில நலனுக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மேற்கு வங்க மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
ஓட்டு வங்கிக்காகதான் இன்று நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் அந்த அமைதி மார்கத்தினருக்கு ஆதரவு கொடுத்து நாட்டை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு அழிந்தாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறி.
கொல்கத்தா போலீஸ், ஆயிரம் மைல் கடந்து வந்து 20 வயது பெண்ணை டெல்லி குருகிராமில் கைது செய்து இரவோடு இரவாக கொல்கத்தா அழைத்து சென்றது . அந்த பெண் என்ன பயங்கரவாதியா.? இத்தனைக்கும் அந்த பெண் பதிவை நீக்கி மன்னிப்பும் கேட்டுள்ளார் ..இதே கொல்கத்தா போலீஸ் மேற்கு வங்க எம் பிக்கள் ஹிந்து மதத்தை கேவலமாக பேசிய பொது என்ன நடவடிக்கை எடுத்தது ?
வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டு உள்ளார்....எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை. அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர மாநில அரசு மறுக்கிறது.....ஆனால் இதை மறைத்து ஊடுருவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள விடியல் திராவிட யோக்கியனுங்க பேசுவானுங்க......
மேற்கு வங்க மேடம் பழிவாங்கும் செயல் ....20 வயது பெண் ஷர்மிஸ்தா சிறுபான்மை க்கு எதிராக பதிவு செய்தார் என்று குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைப்பு ...மேற்கு வங்க மேடத்தின் காலை கழுவி பிழைக்கும் கொல்கத்தா போலீஸ் ஆயிரம் மைல் கடந்து வந்து 20 வயது பெண்ணை டெல்லி குருகிராமில் கைது செய்து இரவோடு இரவாக கொல்கத்தா அழைத்து சென்றது ..அந்த பெண் என்ன பயங்கரவாதியா.??...இத்தனைக்கும் அந்த பெண் பதிவை நீக்கி மன்னிப்பும் கேட்டுள்ளார் ..இதே கொல்கத்தா போலீஸ் மேற்கு வங்க எம் பிக்கள் ஹிந்து மதத்தை கேவலமாக பேசிய பொது என்ன நடவடிக்கை எடுத்தது ?? ...இந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பவன் கல்யாண் ...
வந்தேறி ஓட்டு வங்கியை NIA காலி செய்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்