வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மே.வங்க தலைவி தனது மாநிலத்தில் உள்ள ஹிந்துக்களை முதலில் காப்பாற்றினாலே போதும். அவர் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது வேடிக்கை வேஷம் நாளை இதே நிலை மே .வ விரைவில்... வாக்கு வங்கி க்காகவும் நாற்காலிக்காவும் ,நீங்கள் செய்கிற செயலை இறைவன் காண்கிறான். அன்று அவரவருக்கு தனி நாடு கொடுத்த பிறக்கும் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம் என்றுசொன்ன காரணத்திற்காக இன்று இந்தியா தனது பொருளாதாரத்தின் பாதி பங்களிப்பை தேச விரோதிகளிடமிருந்து நாட்டைப்பாதுகாக்க செலவு செய்ய வேண்டிய கட்டாயநிலையில் உள்ளது..
சாது மிரண்டால் காடு கொள்ளாது. நினைவிருக்கட்டும் இஸ்ரேல்ன் நடவடிக்கை...பூண்டஓடு அழிக்க படும்
அநாகரிகமான வார்த்தைகள் தவிர்க்க தினமலர் அறிவுறுத்த வேண்டும்
இந்த பொம்பளையை முதலில் நாடுகடத்தவேண்டும்
உழைக்காமல் உண்டுகொழிக்கும் மக்கள் எப்போதும் அடுத்தவர்களை அடக்கியாலதான் முயல்கிறார்கள் அப்படியிருப்பவர்கள் தான் எல்லாவகையிலும் மற்றையோருக்கு தொல்லை கொடுத்து அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் , இலவசமாய் பெற்று வாழ்கிறார்கள்
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்
நீங்களும் உங்க மேற்கு வங்காளத்துலே பெரும்பான்மை இந்துகளுக்கு பாதுகாப்பு குடுங்க ஒரே அராஜகம் இருக்கு
என்ன அநியாயம்... முதலை கண்ணீர் விடுது ..
இஸ்லாமிய மதத்தை இஸ்லாமியரே அழித்து வருகிறார்கள்.
ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுத கதை. மேற்கு வங்கத்தின் எல்லையை ஒட்டி ஈஸ்ட் இந்து பெங்கால் என்ற புதிய தேசம் ஒடுக்கப்பட்ட இந்து கிருத்துவ புத்த ஜைன சிறுபான்மையினர் மட்டுமே கொண்ட முற்றிலும் ரோஹிங்யாக்கள் தவிர்த்து உருவாக்கப்பட்டு நம் இந்திய அரசின் நேரடி கண்காணிப்பில் குறிப்பாக மேற்கு வங்கத்தின் தலையீடு இன்றி நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் மேற்கு வங்காளம் மற்றும் பாரதத்தின் இன்ன பிற பகுதிகளில் ஊடுருவியுள்ள பங்களாதேஷி மற்றும் ரோஹிங்யாக்களை கண்டுபிடித்து அந்த புதிய தேசத்திற்கு அப்பால் கொண்டு விட வேண்டும்.
கடைசியில் ஒரு ஆதரவு குரல் எழுப்பினாரே? தேச துரோகத்தையும், உள்ளுர் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் கட்சிகளை நாம் எப்போது அடையாளம் காண போகிறோம்?