வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மம்தா பானர்ஜிகு தீவிரவாத தொடர்பு மற்றும் அந்நிய நாடுகளில் இருந்து வரும் பெரும் தொகை இவைகளை இழக்க தயார் இல்லை. அதனால் தீவிரவாதிகள் மீது வழக்குகள் பதிவது இல்லை. மாகள் பிரச்சினை பற்றி கவலை படுவது இல்லை. அதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரிவது இல்லை
இப்படியே மக்களை குழப்பி ஆட்சி அதிகாரத்தில் திளைக்கும் அரசியலார்....
கொலை, கொள்ளை, பலாத்காரம், போதை பொருட்கள் விற்பனை, சமூக குற்றங்கள், ஊடுருவல் போன்றவை ஒரு மாநிலத்தில் அதிகரிக்கும் போது, விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டால், குற்றவாளிகள் கோபம் அதிகரிக்கும் என்று அஞ்சி தான் நீதிமன்றமங்கள் செயல்பட மம்தா அக்கறை கொள்ளவில்லை. கேள்வி கேட்க முடியாத, சட்டம் ஒழுங்கு மாநில நிர்வாகத்தின் கீழ் மட்டும் இருக்கும் வரை குற்றங்கள் குறையாது.
ஓட்டுக்காக வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். முஸ்லீம்கள் ஒட்டு பெற வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். நீதிமன்றம் மம்மதாவின் இந்த அடாவடி செயலைய்ய கண்டித்துள்ளது. மம்மத மூக்கறுபட்டு முக்காடு போட்டு உக்காந்திருக்கிறார்
ஓட்டுக்காக வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். முஸ்லீம்கள் ஒட்டு பெற வங்காள ஹிந்துக்களை வஞ்சித்து விட்டார். நீதிமன்றம் மம்மதாவின் இந்த அடாவடி செயலைய்ய கண்டித்துள்ளது.
கடிதம் எழுதி என்ன பயன். ஆட்சியை கலைத்து மிலிட்டரி ரூல் கொண்டுவர முடியாதா??
மமமதை மம்தா இப்போ முடிந்த வரை பேசாமல் இருப்பது தான் நலம். டிராமா செய்வதெல்லாம் மக்களிடம் எடுபடாது