வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மக்களை மக்கள் ஏமாற்றுவது போதாதென்று, இப்பொழுது மக்கள் படைத்த கடவுளையே ஏமாற்ற கிளம்பியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை.
தெரித்தே செய்யும் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கலாம்
பிரசாதம் தயாரிப்பில் இப்படி நடப்பது வருத்தப்பட வேண்டிய செயல். இது எதனால்நடந்தது என்று அலசினால் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் இது நடனந்தது என்று சொல்லலாம். ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி என்ர இந்து பெயர் கொண்ட கிறிஸ்டியன் ஆட்சி செய்த போது இது நடந்தது. இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான திருப்பதியை நிர்வாகம் செய்ய ஒரு கிறிஸ்டியன் சி.எம் . அவர் ஒரு கிறிஸ்டியனை திருப்பதியின் நிர்வாகத்திக்கு நியமித்து திருப்பதியின் புனிதத்தை மாசு படுத்தினார். நேற்று கூட தமிழகத்தை சபாநாயகர் தொகுதியில் கோவில் பூஜாரியை ஒரு அரசு பஸ் கண்டக்டர் இழிவு படுத்தினார். ஏன் இந்த அப்பாவுவே இந்தியர்களுக்கு கல்வி கொண்டுவந்ததே கிறிஸ்டியன் தான் என்று பேசுகிறார். secularism என்று இந்துக்களை அவமதிப்பு செய்யலாமா.. ?. 100 கோடி இந்துக்கள் உள்ள நாட்டில் இந்துக்களை மதித்து நடக்கணும்.
இத்தகைய கலப்படப் பாதகம் நடந்துள்ளது தெரியாமல் லட்டுப்பிரசாதம் என்று கண்ணில் ஒற்றிக்கொண்டு சாப்பிடும் பக்தர்களை ஏமாற்றியதற்கு அந்த வெங்கடவன் என்ன தண்டனை அளிப்பான்?
இது போன்ற கேடிகளுக்கு அவர்கள் தயாரித்த நெய்யில் தயாரித்த பண்டங்களை மட்டும் கொடுத்து சிறையில் பத்தாண்டுகள் வாழவைக்க வேண்டும். தனக்கு வந்தால்தான் வலி புரியும்.