வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நமக்கு சுத்தமான நெய்யில் செய்த லட்டு முக்கியம். ஆனால் ஒன்றிய அரசு போன வாரம் கொண்டு வந்த புது சட்டம், “பல துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தரக் கட்டுப்பாடு உத்தரவுகளை, அண்மையில் மத்திய அரசு விலக்கிக் கொண்டது.” என்ற சட்டம். அதை பற்றி யோசிங்க. புது சட்டத்தின் ஓட்டையில் போலி லட்டு என்ன, போலி போர்விமானம் கூட வெளியே வந்துரும். சம்பந்தப்பட்ட கிரிமினல் கம்பெனி சில பல நூறு கோடிகளை பாஜகவுக்கு தேர்தல்நதியாக லஞ்சமாக கொடுத்து அடுத்த மோசடி செய்ய கிளம்பி விடுவார்கள். நமக்கு லட்டு கிடைக்கும்.
பாரதத்தில் நெய்யில் மட்டும் அல்ல மிளகாய் பொடி தொடங்கி அனைத்து உணவு பொருட்களிலும் ராசாயணம் கலக்கப் படுகிறது இதை வெளிப்படையாகவே பலர் கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை மாறவில்லை நன்றாக சுத்தமாக ்ருந்த மசாலா பொடிகள் கூட மாறொயுள்ளது என்பதே உண்மை ்இப்படி சம்பாதித்து என்ன பலனடைவார்கள் செத்தால் கூடப் போகுமா பணம
ஏனுங்க அந்த திருப்பதி 44 லட்சம் செய்தியை யாரோ கொள்ளையடிச்சுட்டு போயிட்டாங்க.
கலப்படம் பண்ணவன் தமிழ் நாட்டுக்கு கேவலம்
தமிழகத்தை பழி சுமத்தியா, சொன்ன ஈனர்கள் எங்கே?
அனைவரும் கூட்டுக் களவானிகள் என்பது மர மண்டைகளுக்கு தெரியாது.
கடைகளில் விற்கப்படும் நெய் எந்த அளவில் சுத்தமாக இருக்கிறது. அரசு சோதனை செய்யுமா ?
இந்த விஷயத்தில் தமிழக அரசையும், தமிழக நிறுவனங்களையும், தமிழக மக்களையும் குற்றம் சாட்டி குறை சொன்ன சங்கிகள் இப்போது அதற்காக மன்னிப்பு கேட்பார்களா?
யோக்கியனுக்கு திருட்டு பயலுக்கூட எதுக்கு கூட்டு. . திருட்டு கும்பல்.
நீ என்ன பண்ண போற. ஓரமாய் ஒக்காந்து அழு .
சாமிக்கே கலப்பட நெய் என்றால், நம்மை போன்ற சாதாரண ஆசாமிகளுக்கு விற்கப்படும் நெய் எவ்வளவு கலப்படம் இருக்கும், யோசியுங்கள். நெய் சாப்பிடுவதையே நிறுத்தவேண்டும் போல தோன்றுகிறது.
சிலநாடுகளில் போதை கடத்துபவர்கள் பிடிக்கப்பட்டால், ஒரு திறந்த வெளி சிறையில் அடைத்து அதை அவர்களே தின்னக்கொடுத்து, உயிர் தப்பினால் கவுன்சிலிங் வழங்கி வீட்டுக்கு அனுப்புவர்கள். அதை இவர்களுக்கு செய்யணும்.
இந்த வழக்கு இன்னும் ஒரு 15 அல்லது 20 வருடங்கள் ஆகும் தீர்ப்பு வருவதற்கு. இருக்கவே இருக்கிறார்கள் மெத்த படித்த கபில் சிபல் போன்றவர்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் வழக்கே ஒன்றும் இல்லமால் செய்துவிடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவன் ஜாமீன் வாங்கிவிடுவான். பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவான். ரெட் கார்னர் நோட்டீஸ் போன்றவைகள் கொடுத்து இவனை இங்கே கொண்டுவந்து தனியான முற்றும் வசதியான சிறையில் வைத்து அடைகாப்பார்கள்.
இதெல்லாம் யார் செய்கிறார்கள்?