வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாத்தாவே தெரிய வேணாம் இவன் விஞ்ஞானியான்னு! நம்பி கோடிக்கணக்குல பணத்தை கொடுத்த அந்த வெளி நாட்டுகாரர்களை நினைச்சா சிரிப்பு, சிரிப்பா வருது!
தேச பற்று எல்லாம் அதுங்களுக்கு கிடையாது,.
என்னத்தச் சொல்ல?
கள்ள பாஸ்போர்ட் செய்வது கடினம் என்றாலும் அதை பிடிப்பது மிக எளிது. பார்த்தவுடன் சொல்லலாம். ஆனாலும் சிக்கவில்லை என்பது ஆச்சரியம். இது போன்ற துரோகிகளை சுட்டுக்கொல்வதே சரியான தண்டனை.
இவனது சமூக வலைத்தளத்தை கண்ணைமூடிக்கொண்டு பாலோ பண்ணுபவர்கள் கூட
இவர் போலி என்றால் அணு நிலையத்தில் வேலை செய்வதில்லை என்றாகிறது. அப்போது எப்படி அணு ரகசியங்களை விற்று இருக்கமுடியும். ஒருவேளை தவறான தகவல்களை விற்று இருப்பாரோ. அப்படி என்றால் ஏன் கைது? தவறான தவல்களை வெளியிட்டு நாட்டுக்கு நன்மை தானே செய்து இருக்கிறார்.
கருப்பு ஆடு பாபா அனல் மின் நிலையத்தில் உள்ள வாய்ப்பு அதிகம். முதலில் அவுங்களை புடிங்க எசமான் ..
பாஸ்போர்ட் போலியாக அந்த அளவிற்கு தயாரிக்க முடியும் என்றால் தவறு நம்முடையது தான். அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதில் கவனம் செலுத்தி வருங்காலத்தில் இதே போல் தயாரிக்க முடியாததை உறுதி செய்ய வேண்டும்.நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டி.
இவன் மூஞ்சை பார்த்தாலே பிக்பாக்கெட் திருடன் மாதிரி இருக்கான். இவனுக்கு எப்படி அதிமுக்கியமான அணுசக்தி தகவல்கள் கிடைத்தது? இவனை தீவிர விசாரித்தால், மேலும் அதிகம் நபர்கள் சிக்குவார்கள். ஆகையால் தாமதமின்றி விசாரணையை தீவிரப்படுத்துங்கள்.
நமது உளவுத்துறை இவ்வளவு மோசமாகவா செயல்படுகின்றது? கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறு நமது அணு ஆயுத தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தவனும் போலி அடையாள அட்டை மற்றும் பாஸ்ப்போர்ட்டுகளுடன் நடமாடியவனையும் நமது உளவுத்துறையால் கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் நாம் நுண்ணறிவுத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளோம். அதை திருத்தியமைக்கவேண்டியது அவசியம் மற்றும் அவசரம்
இந்த நாய் பார்த்தால் ரயில்வே பிச்சைக்காரன் போலெ இருக்கான். எப்புடி ஏமாந்தீங்க. எப்புடி இந்த நாய்க்கு அட்டாமிக் படங்கள் கிடைத்தது